கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தென்காசியில் உட்கட்சி விவகாரத்தால் ஒருவருக்கு கத்தி குத்து

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூர் கழக செயலாளரான சுடலை என்பவருக்கும் மாவட்ட பிரதிநி மற்றும் மூன்றாவது வார்டு திமுக கவுன்சிலரின் கணவருமான சண்முகம் என்பவருக்கும் இடையே அவ்வப்போது…

Read More »

ரூ.50க்கு ஆசைப்பட்டு 70,000 காலி.. வேலூர் பெட்ரோல் பங்கிற்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வேலூர்: பெட்ரோல் பங்குகளில் ஆயில் வாங்கினால் இலவசமாக மாற்றித்தருவதாகவும், அத்துடன் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக தருவதாகவும் கூறுவார்கள் . அப்படி ஆயில் வாங்கினால் பெட்ரோல் இலவசம்…

Read More »

சிக்கன் சமைத்த இருவர் உயிரிழப்பு

அடுப்பை அணைக்காததால் விபரீதம் – 2 பேர் பலி கொடைக்கானல் அருகே ‘பார்பிகியூ’ சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சுத்திணறி 2 பேர் பலியான…

Read More »

விழுப்புரம்: வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்

விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததாலும், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதாலும் மாணவர்கள் மரத்தடியில் தார்ப்பாய் விரித்து கல்வி பயிலும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குண்டலிப்புலியூரில்…

Read More »

15ம் நூற்றாண்டை சேர்ந்த ரூ.2 கோடி மதிப்பிலான சிலை மீட்பு = 7 பேர் கைது

தஞ்சை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிடித்தனர்காரில் 2.30 அடி உயர பெருமாள் சிலை இருப்பதை அறிந்த அதிகாரிகள் அதிரடிதஞ்சையை சேர்ந்த…

Read More »

கே.வி. குப்பம் சார்பதிவாளர் (பொறுப்பு) கவிதா அதிரடி சஸ்பெண்ட்

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் முதன் முறையாக சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச வாங்கிய சார்பதிவாளர் சிசிடிவியில் சிக்கினர். வேலூர் மாவட்டம், கே.வி குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் (பொறுப்பு)…

Read More »

தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள் கோரிக்கை

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில், தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்கள்…

Read More »

நத்தம் அருகே பாரில் நடந்த சோதனை தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் – திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறையினர் 4 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குறிச்சியில் உள்ள பாரில் திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டது போது பாரில் விற்பனை செய்து அட்டைப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை எடுத்துச்…

Read More »

வேளாங்கண்ணி கோவில் திருவிழாவிற்குசிறப்பு ரயில் அறிவிப்பு .

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவையொட்டி அதிகளவிலான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரண்டு சிறப்பு ரயில் சேவையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. வேளாங்கண்ணி கொடியேற்றம்.…

Read More »

கொடைக்கானலில் போதை காளானில் தேன் ஊற்றி ருசித்த வாலிபர் – வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, போதை காளான் விற்பதாக குற்றசாட்டு…

Read More »

செங்கோட்டை பார்டர் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல்….

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பார்டர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஆட்டோவில் வீடுகளில் இருந்து கிலோ ரூபாய் 15 க்கு ரேஷன் அரிசிகளை வாங்கி ஆட்டோவில் கடத்தும்…

Read More »

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ மதுரை ஊராட்சி வட வயல் பகுதியில் யானை மரணம்.

தொடர்ந்து இந்த பகுதிகளில் யானைகள் மரணம் வாரம் ஒரு முறை நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் யானைகளே இல்லாத நிலை ஏற்படும். கூடலூர் பகுதிகளில் கடுமையான…

Read More »

பொங்கலுக்கு வழங்கும் வேட்டி சேலை திட்டம் முடக்கம் திமுக-அண்ணாமலை கண்டனம்.

தமிழக பாஜக அண்ணமலை அறிக்கை வெளியிளிட்டுள்ளார் அதில், தமிழக மக்களுக்குப் பொங்கல் தொகுப்பில், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆர்.…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவரும், அதிமுக நிர்வாகியுமான கண்ணன், முறைகேடாக ஒதுக்கிய ₹3.5 கோடி டெண்டர் ரத்து – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவு

நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ₹3.5 கோடி வளர்ச்சிப் பணிகளுக்காக, ஊராட்சி ஒன்றிய மன்றக் கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக டெண்டரை ஒதுக்கியதாக கண்ணன் மீது புகார். இதற்கு உடந்தையாக…

Read More »

சொரிமுத்தையனார் கோவில் விழா – இரண்டரை டன் கழிவுகளை அகற்றிய தன்னார்வலர்கள்

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பாபநாசம் காரையாறு சொரிமுத்தையனார் கோவிலில் நேற்று ஆடி அமாவாசை விழா கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த இந்த…

Read More »
Back to top button