கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து உள்ள அனைவருக்கும் இலவச ரேஷன் வழங்க வேண்டும், அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதத்திற்கு 7,500 ரூபாய் நிவாரண உதவித்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு ஆசிரியர்களை கௌரவிக்கும்வகையில் அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்தாண்டு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உயிரிழந்ததையடுத்து இன்று…
Read More »கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 149 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை…
Read More »திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு தரைத்தளத்துடன் கூடிய ஐந்து மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடப் பணிகளை…
Read More »வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து திண்டுக்கல் பகுதியில் போரிட்டவர் விருப்பாச்சி கோபால் நாயக்கர். இவர் சிவகங்கை இராணி வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பும் படை பலத்தையும்…
Read More »தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சியை சேர்ந்த பலர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அதைப்போல் இன்று புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தில் மணிகண்டன் ஜெயசக்தி ஆகியோருக்கு திருமணம்…
Read More »ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வேதகிரி நகரில் ஊராட்சிக்கோட்டை மலை அமைந்துள்ளது. தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த மலையை சுற்றி பொதுமக்கள் பலர் தமிழக அரசின்…
Read More »புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மற்றும் கிராமம் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி தெற்கு ரத வீதி மற்றும் கிழக்கு ரத வீதிகளில் உள்ள கடைகளில் கொரோனா நோய்…
Read More »கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியில் 40 ஆண்டுகள் பழமையான அரச மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் அடியில் சிறிய விநாயகர் சிலை வைத்து பொது…
Read More »ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டுக்காக இரு தலைவா்களும் ரஷியா சென்றுள்ள நிலையில் அந்நாட்டு தலைநகா் மாஸ்கோவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இரு தலைவர்களும்…
Read More »டொயோட்டா நிறுவனத்தின் புது வரவான யாரிஸ் சொகுசு காரின் புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.டொயோட்டா நிறுவனம் யாரிஸ் செடான் மாடலுக்கான புது டீசரை தனது சமூக வலைதளங்களில்…
Read More »வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் விரைவில் பல்வேறு புது அம்சங்களை பெற…
Read More »தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு வரும் 7-ந்தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு…
Read More »https://bit.ly/3i1ea0x தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும்…
Read More »சென்னை-பூந்தமல்லி, மாங்காடு காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேப்பூர் அம்பாள் சிட்டி பகுதியைச் சேர்ந்த…
Read More »