கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

குளங்களில் கலக்கும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு குளங்கள் மேம்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் குளங்களில் கலக்கும் கழிவுநீரை தடுக்கவோ அல்லது சுத்தகரிக்கவோ…

Read More »

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து…

Read More »

கொடைக்கானல் தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையத்தை தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார்

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் முக்கிய‌ ம‌லை பகுதியாக‌ இருந்து வ‌ருகிற‌து.. த‌ற்போது கொடைக்கான‌ல் ம‌ட்டுமின்றி ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் க‌ன‌ ம‌ழை பெய்து ம‌ண் ச‌ரிவுக‌ளும் ஏற்ப‌ட்டு வ‌ருகிற‌து..…

Read More »

கொடைக்கானலில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை

கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் குழந்தை வேலப்பர் முருகன் கோவில் சுற்றுசுவர் இடிந்து 10க்கும் மேற்பட்ட கடைகள் மேல்…

Read More »

கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக இ-பாஸ் முறை அமுல்படுத்தியதை தமிழக அரசு ரத்துசெய்திட வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை தமிழகத்தில்…

Read More »

கரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் ரூ 60 லட்சம் வரை மோசடி என தகவல் – பரபரப்பு

கரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் 1500 போலி பயனாளிகள் கண்டுபிடிப்பு ரூ 60 லட்சம் வரை மோசடி என தகவல் – பரபரப்பு* கரூர்…

Read More »

ஐந்து மாதங்களுக்கு பின் துவங்கிய பாக்சிங் பயிற்சி வகுப்புகள் – மாணவர்கள் மகிழ்ச்சி

கோவையில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பாக்சிங் பயிற்சி மையங்கள் , ஐந்து மாதங்களுக்கு பின் மீண்டும் துவங்கியதால் மாணவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக பயிற்சியை துவங்கினர். உலகையே அச்சுறுத்தி…

Read More »

தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியின் அலட்சியப்போக்கு

கல்லூரியில் புதிதாக சேர்வதற்காக வந்த மாணவ மாணவிகள் பெற்றோர் அதிர்ச்சி கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி பெற்ற கலைக் கல்லூரி ஆகும். 2020 21…

Read More »

மதுரையில் நேற்று பெய்த மழையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரம் வேரோடு சாய்ந்தது

மதுரை மாவட்டம் புறவழிச்சாலையில் உள்ள கருப்புசாமி கோவில் ஒன்று இருந்தது தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இந்த இடத்தில் இந்த கோவிலில் இருந்த காரணத்தினால் கோவிலை அகற்றினார்கள் கடந்த…

Read More »

ஆம்பூர் அருகே ஷூ தொழிற்சாலையில் பணிபுரிபவர் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் பணம் கொள்ளை

ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ – கஸ்பா பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்,ஆம்பூரில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் இவரது வீட்டில் நேற்று இரவு…

Read More »

கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சரின் மெத்தன போக்கால் கொரோனா தொற்று அதிகரிப்பு

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ குற்றச்சாட்டு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கிராஸ்கட் சாலையில் உள்ள மாவட்ட…

Read More »

பூட்டியிருந்த வீட்டை உடைத்து 35 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதி சித்ரா நகரை சேர்ந்தவர் துரைசாமி சம்பவ தினத்திற்கு முன் குடும்பத்துடன் உறவினர்கள் வீட்டு இல்லத் திருமணத்திற்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு…

Read More »

தென்காசி அருகே 8 அடி நீள மலைப்பாம்பு

வாசுதேவநல்லூர் அருகே பிடிபட்ட 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்து தலையணை வனச்சரக காட்டு பகுதியில் விட்டனர் சங்கரன்கோவில் வனத்துறையினர்…. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வனச்சரக…

Read More »

காட்டுமன்னார்கோவில் பட்டாசு ஆலை வெடி விபத்து

காட்டுமன்னார்கோயில் குறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கடலூர்…

Read More »

திண்டுக்கல்-நாடக நடிகர்கள் சாலை மறியல்

திரு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நாடகம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் நாடக நடிகர்கள் வேடமிட்டு சாலை மறியல்…

Read More »
Back to top button