திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம், மட்டபிறையூர் கிராமத்தின் அருகே உள்ள சிறிய குன்றிலிருந்து மண் திருடப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பகுதியான போளூர், மன்னவனுார் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக…
Read More »திண்டுக்கல், வேடசந்தூர், காக்காதோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் டிஎஸ்பி தனிப்படையினர் கஞ்சா வாங்குவது போல் சென்று கல்லூரி மாணவர்களுக்கும்,…
Read More »கள்ளக்குறிச்சி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு திட்டம் பணிகள் குறித்து கள ஆய்வு நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்றுகள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில் நேரடி…
Read More »உளுந்துார்பேட்டை தாலுகா திருநாவலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணி ஆணை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு…
Read More »சங்கராபுரம் அடுத்த பழையசிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுமணி மகன் சிவகுமார், 29; இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ம் தேதி அதே ஊரில் உள்ள…
Read More »அதில் கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த செல்லப்பிள்ளை மனைவி சரோஜா, 57; என்பவர் தனது பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது.…
Read More »திண்டுக்கல் மாவட்டம் :- 17/09/2024 நத்தம் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது, 403 மதுபான பாட்டில்கள், ரூ.6000 பறிமுதல் திண்டுக்கல், நத்தம் பகுதியில்…
Read More »செப்டம்பர் 14, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விநாயகர் ஊர்வலம் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் மூன்று இடங்களில் நடந்தது. இந்த ஊர்வலங்களின் போது Paper Gun பயன்படுத்தக் கூடாது…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று (செப்.,14) வெகு…
Read More »கள்ளக்குறிச்சியில் மது அருந்த பணம் தராததால் துாக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மணி, 37; குடிப்பழக்கம் உள்ளவர். இவர்…
Read More »திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில், மதியம் ஒரு மணி அளவில், இரண்டு பெண்கள் மது போதையில், குடுமி பிடித்து சண்டை போட்டுக் கொண்டனர். பேருந்து நிலையத்தில் தினமும் இதுபோன்று…
Read More »கோவையில் நடந்த தொழில்துறை கலந்தாய்வு கூட்டத்தில் இனிப்புக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவீதம் வரிவிதிப்பு என பேசிய விவகாரம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து…
Read More »கர்நாடக மாநிலம் , சாம்ராஜ்நகர் மாவட்டம் சட்டவிரோதமான முறையில் நட்சத்திர ஆமைகளை விற்பனை செய்ய முயன்ற மூன்று குற்றவாளிகளை கொள்ளேகால் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.…
Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெண் யானையான பார்வதிக்கு(28), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடது கண்ணில் புரை ஏற்பட்டு உடல்நலம் பாதித்திருந்தது. இதையடுத்து தாய்லாந்து நாட்டை…
Read More »