கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு

திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைசென்னை மற்றும் கோவையில் அமைச்சரின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Read More »

களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை

இன்று 07.04.2025 களக்காடு மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, துணை இயக்குனர்/…

Read More »

தென்காசி கும்பாவிசேகம் நேரடி காட்சிகள்!

Read More »

பாம்பன் பாலம் – உருவான வரலாறு

இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையில் ஒரு ரயில் பாதையை அமைக்க வேண்டும் இந்தியாவையும் இலங்கையையும் ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் யோசித்தது. இந்தியாவையும்,இலங்கையையும் இணைக்கும் வழிகளில் ரயில் பாதை…

Read More »

கள்ள துப்பாக்கிகள் தாராளம் – ஒருவர் கொலை மறைப்பு என அடுக்கடுக்கான வனக் குழு தலைவரின் புகார் ஆடியோவால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன உயிரின சரணாலய எல்லைக்கு உட்பட்டது வெள்ளகவி மலைகிராமம் . இது ஆங்கிலேயர் கால (சுமார் 400 ஆண்டுகள் பழமையான மலை கிராமம்…

Read More »

அம்பை அருகே ரெயிலில் ஏற முயற்சித்த போது பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணி – பையில் இருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் அம்பை கல்லிடைக்குறிச்சி அக்கசாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (29),இவர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக பிரிவில் பணி செய்து வருகின்றார்.…

Read More »

*சாம்பவர்வடகரையில் கிணற்றில் சகோதரிகள் சடலமாக மீட்பு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!*

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை கீழுர் பொய்கை மெயின் ரோடு வைத்திலிங்கம் மனைவி சரோஜா(வயது-62), பரமசிவம் மனைவி இந்திரா(வயது-49) ஆகிய இருவரும் உடன் பிறந்த அக்கா தங்கை சொத்து…

Read More »

சேரன்மகாதேவியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அனவரதநல்லூர் தெருவை சேர்ந்தவர் ஷேக் செய்யது மகன் அப்துல் மாலிக் (வயது 18), கல்லூரி முதலாமாண்டு படிக்கும் இவர் நேற்று மாலை, அவரது…

Read More »

தென்காசியில்வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி – த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வஃக்பு சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறக்கோரி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி, கழக பொதுச் செயலாளர் ஆனந்த்…

Read More »

தர்மபுரியில் யானை வேட்டை; கை விலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு

வனத்துறையினர் திட்டமிட்டு கொன்று விட்டதாக செந்தில் உறுவினர்கள் புகார் அளித்துள்ளனர், செந்தில் வெளியில் வந்தால் முக்கிய புள்ளிகள் யாரேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறதா இதனால் தான் செந்தில்…

Read More »

மான் வேட்டை – 4 பேர் கைது

விருதுநகர் | மான் வேட்டையில் ஈடுபட்டதாக 4 பேர் கைதுஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் வேட்டை நாய்களை வைத்து மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை வனத்துறையினர் கைது…

Read More »

வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி

Walkie talkie ( file Picture) திண்டுக்கல் மாவட்ட வனத்துறையில் தான் இந்த பண விரயம் நடந்துள்ளது . ஏன் என்பது மட்டும் அதிகாரிகள் வாய் திறந்தால்…

Read More »

100 நாள் வேலை – நடப்பது என்ன ???

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்டது என்றாலும் ஒரு புரட்சித் திட்டமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் திட்டம் நன்றாக இருந்து என்ன…

Read More »

தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி மாவட்டம் ஊசிமலை காட்சி முனை அருகே தேனீக்கள் கொட்டி சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார். நீலகிரி மாவட்டம் உள்ளூர் விடுமுறையை அடுத்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை…

Read More »

வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது

திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றியை வெட்டுகத்தியால் வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து விற்பனைக்காக எடை போட்டு கவரில் கட்டி வைத்திருந்த 11 கிலோ காட்டுப்பன்றி கறி வேட்டையாட…

Read More »
Back to top button