விமர்சனங்கள்

பற்றி எரியும் காட்டு தீ – அழிவின் விளிம்பில் கொடைக்கானல் வனப்பகுதிகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லைக்குள் உள்ள பகுதிகளில் பல இடங்களில் தினமும் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது . குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்…

Read More »

பாம்புகோவில் சந்தையில் நடைப்பெற்ற ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்.மேலும் 2 கோடி வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தகவல் ……

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பிரசித்திபெற்ற பாம்புகோவிலில் பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை ஒன்று உள்ளது.இந்த ஆட்டுசந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக…

Read More »

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா நெசவாளர் தொழிலாளர்களை வீட்டில் சந்திநெசவு நெய்தும், மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் மாநகராட்சி பாரதிபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது சௌராஷ்டிரா மொழியில் பேசி…

Read More »

குப்பை கிடங்கால் அழிவை எதிர்கொள்ளும் வன உயிரினங்கள் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில் (பொதிகை தோட்டம் பின்புறம்) கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ள புறம்போக்கு நிலத்தில் இயற்கையாக இருந்த…

Read More »

காட்டு தீ – தென்காசி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் குற்றாலம் வனச்சரகத்தில் புளியரை பிரிவுக்கு உட்பட்ட மோட்டை பிட் – கற்குடி பிட் ஆகிய பகுதியில் காட்டில் தீ அதிக அளவு…

Read More »

போர்கால அடிப்படையில் அறுவை சிகிச்சை உயிர் காத்த அரசு மருத்துர்கள்!

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி.09-04-2024செவ்வாய்க்கிழமைஇன்று விபத்தில் காயமடைந்த திருப்பூர் பெண்மணிக்கு,உயிர் காக்கும் உடனடி எலும்பு முறிவு அறுவை சிகிச்சை தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்…

Read More »

கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (50). இவரது மனைவி மனைவி ரமனி (45).…

Read More »

கிளி ஜோசியம் பார்த்தவர் கைது – அன்புமணி ராமதாஸ் கண்டனம் – கடலூர்

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2…

Read More »

குடிநீர் கேட்டு சாலை மறியல் – கொடைக்கானல்

30 நாட்களாக குடி தண்ணீர் தரவில்லை எனக்கூறி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி 12வது வார்டு பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல். பலமுறை ஊராட்சி…

Read More »

வனப்பகுதியில் பரவிய காட்டு தீ – நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள ஆச்சக்கரை வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ… தனியார் விடுதி வளாக மரத்தினால் அமைக்கப்பட்டுள்ள குடில்கள் எரிந்து நாசம் குடில்களில்…

Read More »

அழிக்கப்படும் கிழக்கு தொடர்ச்சி மலையின் தென்கடைசி மலையாம் சிறுமலை – திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய சுற்றுலா தளமாக அறியபடுவது தான் இந்த சிறுமலை . இந்த மலையானது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின்…

Read More »

புகையிலை பொருட்கள் பறிமுதல் – தென்காசி மாவட்டம்

சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் கைது. ரூபாய் 1,05,600 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவன் கோவில்…

Read More »

தனியார் பேருந்துகள் மோதி விபத்து – தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நல்லூர் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துகள் போட்டி போட்டு சென்றதில் ஒன்று பின்னாடி ஒன்று சென்றதால்…

Read More »

கட்டுக்கடங்கா காட்டு தீ – தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அடுத்து சிட்லங்காடு உள்ள வனத்துறை பகுதியில் இன்று பிற்பகல் முதல் தொடர்ந்து காட்டில் தீ ஏற்பட்டு எரிந்து வருகிறது. வனத்துறை தீயை அணைக்க…

Read More »

80 லட்ச ரூபாய் – உரிய ஆவணங்கள் இல்லை – திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம்

திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.80 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

Read More »
Back to top button