விமர்சனங்கள்

வீடுகளில் பாம்பு புகுந்தால் பிடிக்க ‘நாகம்’ செயலி அறிமுகம்

வீடுகளில் பாம்பு புகுந்தால், அதை பிடிப்பதற்கு வசதியாக, ‘நாகம்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக பாம்பு தினத்தையொட்டி, தமிழக வனத்துறை சார்பில் பாம்பு பிடி வீரர்களுக்கு, இரண்டு நாள்…

Read More »

“குடியிருப்பு பகுதியில் பிரார்த்தனை நடத்தப்படுவதால் குடியிருப்புவாசிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு

மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தகூடாது “ அமைதி தான் சிறந்த பிரார்த்தனை – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

Read More »

கொடைக்கானலில் திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சுழலில் மதுரை வாலிபர் பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள ஓராவி அருவியல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் சுழலில் சிக்கி மதுரையைச் சேர்ந்த பரத் என்ற வாலிபர் உயிரிழந்தார் போலீசார் உடனடியாக பரத்தின்…

Read More »

புத்தகப்பையில் அரிவாள் : பதறிய ஆசிரியர்.

தென்காசி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.12ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனின் புத்தகப் பையில்…

Read More »

பல கோடி ரூபாய் மதிப்பிலானகஞ்சா அழிப்பு!

ரூ.5 கோடி கஞ்சா எரிப்பு! திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே பயோமெடிக்கல் வேஸ்ட் எரியூட்டும் மையத்தில், மதுரையில் 218 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 953 கிலோ கஞ்சாவை போலீஸ்…

Read More »

சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் சிவஞானபுரத்தை சேர்ந்த…

Read More »

இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் இன்று திறக்கப்பட்டு வழிபாடு- கடைகள் அடைப்பு

திண்டுக்கல், வடமதுரையை அடுத்த வெள்ளபொம்மன்பட்டியில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. இங்கு கிராமத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக கோயில் மூடிக்…

Read More »

TamilBlasters-க்கு புதிய படங்களை பதிவு செய்து அனுப்பிய AC மெக்கானிக் கைது

🔹டோலிவுட் சினிமாவில் திருட்டுத்தனமாகத் திரைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டு வந்த ஜன கிரண் குமார் என்பவரை ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் துறை கைது செய்துள்ளது 🔹தெலுங்கு திரைப்பட…

Read More »

ரயிலைக் கடத்தப்போவதாக மிரட்டல்..

சேலத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் செல்லும் ரயிலைக் கடத்தப்போவதாக தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த சபரீசன் என்பவர் கைது! தொலைப்பேசி அழைப்பை ஆய்வு செய்ததில், சென்னை நோக்கிச்…

Read More »

லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் ஆடிபோன கோவில் செயல் அலுவலர்..!

தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலை துறையின் இணை…

Read More »

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திடீர் ஆய்வு – அதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர்

தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலை துறையின் இணை…

Read More »

மதுரை திமுக நிர்வாகிகள் ராஜினாமா

மதுரை மாநகராட்சியில் உள்ள தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்து வரி குறைவாக நிர்ணயித்து பல கோடி ரூபாய் மோசடி என புகார் எதிரொலி முதலமைச்சர் உத்தரவை தொடர்ந்து…

Read More »

நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் முதுமலை காப்பகத்தில் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும்…

Read More »

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து, வாலிபர் பலி

திண்டுக்கல், வடமதுரை அருகே வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கலக்கும் முயன்ற போது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வடமதுரை சேர்ந்த…

Read More »

நீரில் மூழ்கி இளைஞர் பலி

திண்டுக்கல் நந்தவனம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(39)இவர் தாடிக்கொம்பு சாலை புல்லட் ஷோரூம் – அக்ஷயா ஸ்கூல் செல்லும் வழியில் உள்ள சிவன் கோவில் கிணற்றில் தவறி…

Read More »
Back to top button