விமர்சனங்கள்

காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு ரூ 60,000 அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த மாட்டுபாதைபிரிவு ராமபட்டிணம்புதுார் செல்லும் சாலையில்ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் ரோந்து சென்றபோது அங்குள்ள பட்டா நிலங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி(61),…

Read More »

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்த ரமணிபாஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகையை…

Read More »

இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி

குஜிலியம்பாறை அருகே ரயில்வே சுரங்கப்பாதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி தொய்வினால் பலியாகும் உயிர்கள்.. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா தங்கச்சியம்மாபட்டி ரயில்வே சுரங்கப்பாதை பணி ஆரம்பித்து…

Read More »

பல்கலை கழகம் மாணவி கதறல்..!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தற்காலிக பேராசிரியர் பல்கலைக்கழக வளாகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை…

Read More »

சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு WP No:15120 of 2019-ன் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும்…

Read More »

சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

நத்தம் அருகே சாக்கு பையில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது, ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – மதுவிலக்கு…

Read More »

டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி

திண்டுக்கல், வத்தலக்குண்டு அருகே பூசாரிபட்டியை சேர்ந்த தெய்வேந்திரன்(37) இவர் டிராக்டரில் ஜல்லி கல்லை ஏற்றிக்கொண்டு வத்தலகுண்டு – நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் உள்ள…

Read More »

மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.

கன்னியாக்குமரி மாவட்டம் – தக்கலை, இரணியல் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கூடத்தில் ஒரு பைக்கில் வந்த மூன்று சிறார்கள் மது அருந்தியுள்ளனர். இதை கண்டு அங்கிருந்தவர்கள் இவர்களிடம்…

Read More »

ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு

பள்ளிக்கு கட்டிடம் தான் வேண்டும் ஆஸ்பெட்டாஸ் கூரை வேண்டாம் – குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவிப்பு திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே அழகுபட்டி ஊராட்சி…

Read More »

இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் . நள்ளிரவு நேரத்தில் ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு…

Read More »

மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராம பகுதிகளில் தொடர்ந்து மின் தடை குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் மின்சார…

Read More »

வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

உ சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, பீகாரில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தபோது, நேபாளம், மியான்மர், வங்கதேசம் போன்ற வெளி நாடுகளில் இருந்து பலர் சட்டவிரோதமாக தங்கி…

Read More »

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையிலான குழுவினர் மற்றும் போலீசார் சாணார்பட்டி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது ஜெயலட்சுமி, ரோஜாபேகம்,…

Read More »

காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை – தீர்வு எப்போ? சமூக ஆர்வலர்கள் கேள்வி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையால் போலீசார் பணிகளில் தொடர்ந்து செயல்படும் நிலை ஏற்படுகிறது. இரவு பணியில் ஈடுபடுவோர் சிலநேரங்களில் பகல் நேரத்தில்…

Read More »

பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நடந்த ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு – இந்து அமைப்புகள் கண்டனம்

திண்டுக்கல், ரெட்டியார்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பின் ஒன்றிய மாநாடு நடந்தது. இதில் எம்.பி.சச்சிதானந்தம் கலந்து கொண்டார் பாதயாத்திரை மண்டபங்கள்…

Read More »
Back to top button