விமர்சனங்கள்

ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த நகரமன்ற தலைவர்

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் பரிந்துரையின்படி பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் க. இராஜேந்திரன்…

Read More »

நிவாரண டோக்கன் விநியோகம்

ஃபெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நிவாரணம் ரூபாய் 2000 வழங்கப்பட உள்ள நிலையில் இன்று 18.12.2024 பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும்…

Read More »

டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வடலூர் நகராட்சி…

Read More »

என்எல்சி மூலம் 55000 உணவு பொட்டலங்கள் வழங்கல்

கடலூர் மாவட்டம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்கி வருவதன் மூலம் இந்த சமுதாயத்திற்கான தனது உறுதியான பங்களிப்பை என்எல்சிஐஎல்…

Read More »

விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனு

பெஞ்ஜல் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானூர், பேரூர், காவாலக்குடி, முடிகண்டநல்லூர், மழவராயநல்லூர், குமாரகுடி, நந்தீஸ்வரமங்கலம், வட்டத்தூர் உள்ளிட்ட சுமார் 50…

Read More »

இன்று பதிவான மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (18.12.2024) காலை 8.30 மணி நிலவரப்படி கடலூரில் 0.6 மில்லிமீட்டர் மழை,…

Read More »

தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் செல்லும் சாலையில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது.…

Read More »

200 பேர் மீது வழக்கு பதிவு

ஃபெஞ்சல் புயல் ம்ம் தென்பெண்ணையாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் உச்சிமேடு, சுபஉப்பலவாடி, நாணமேடு, கண்டக்காடு, தாழங்குடா ஆகிய 5 கிராம மக்கள் நேற்று முன்தினம் பாட்டாளி மக்கள்…

Read More »

அரசு மருத்துவமனையில் கொசு மருந்து அடிப்பு

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பொதுமக்கள்…

Read More »

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்..குடும்பத்திற்கு நிதி வழங்கிய எம்எல்ஏ

கடலூர் மாநகராட்சி மணவெளியை சேர்ந்த சின்ராஜ் கடந்த ஐந்தாம் தேதி தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அவரது உடலை நேற்று (டிசம்பர் 17)…

Read More »

அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டால் டயாலிசிஸ் நோயாளிகள் அவதி

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் குடிநீர் இணைப்பு குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது…

Read More »

காயத்துடன் நடு சாலையில் விழுந்து கிடந்த காட்டெருமை உயிரிழந்தது.

குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அதிகளவில் காட்டெருமை கூட்டங்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், குன்னூரில் இருந்து பேரட்டிக்கு செல்லும் சாலையின் நடுவே காட்டெருமை…

Read More »

நாமும் சுற்றுச்சூழலும் மாணவர்களுக்கான கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் ‘நாமும் சுற்றுச்சூழலும்’ மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் வீனஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி…

Read More »

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன்…

Read More »

புதிய கட்டிடங்கள் திறப்பு.. எம்எல்ஏ பங்கேற்பு

செய்யாறு தொகுதிக்குள்பட்ட அனக்காவூர் ஒன்றியம் எச்சூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்ட ஊராட்சிக் குழு 15-ஆவது மத்திய நிதிக்…

Read More »
Back to top button