விமர்சனங்கள்

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன்…

Read More »

புதிய கட்டிடங்கள் திறப்பு.. எம்எல்ஏ பங்கேற்பு

செய்யாறு தொகுதிக்குள்பட்ட அனக்காவூர் ஒன்றியம் எச்சூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்ட ஊராட்சிக் குழு 15-ஆவது மத்திய நிதிக்…

Read More »

கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு அன்னதானம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட, தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் மார்கழி 1-ம் தேதி தனூர் மாதமாக உற்சவத்தை முன்னிட்டு நேற்று பருவதமலைக்கு பக்தர்கள் கிரிவலம் வருவதை…

Read More »

சுகாதாரமான குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த அணியாலை கிராம காலனியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் காலனி மக்களுக்கு என தனியாக…

Read More »

கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் வருவாய்க் கோட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா கோரி, பட்டா மாற்றம், கணினி…

Read More »

பாமக ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம்

ஆரணி நகரம், கொசப்பாளையம் தனியார் மண்டபத்தில் பாமக ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. டிசம்பர் 21 அன்று திருவண்ணாமலை சந்தை மேட்டில், பல்வேறு வேளாண் பிரச்னைகளை…

Read More »

வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிடைஆடு, கிடைமாடு வனமேய்ச்சல் உரிமையை தடுக்கும் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த…

Read More »

புதிய வாய்க்கால் அமைக்க எம்.எல்.ஏ., ஆய்வு

வாணாபுரம் அடுத்த சூளாங்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால்கள் இல்லை.கடந்த சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயலால் கனமழை பெய்தும், பெரிய…

Read More »

கிராமத்திற்கு அரசு பஸ் இயக்க கோரி மக்கள் மனு

வாணாபுரம் அடுத்த பொற்பாலம்பட்டு கிராமத்திற்கு அரசு பஸ் விடக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர் மனு விபரம்: பொற்பாலம்பட்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து…

Read More »

திருமணமான 5 மாதத்தில் சிறுமி தற்கொலை

கச்சிராயபாளையம் அடுத்த திருக்கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய தம்பி மகன் திருமலைவாசன், 27; இவரது மனைவி நிஷா நந்தினி, 16; இவர் கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள அரசு…

Read More »

முத்தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

சங்கராபுரம் அடுத்த பாண்டலம் முத்தமிழ் அரங்கத்தில் நடந்த விழாவிற்கு சங்க காப்பாளர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல், பொருளாளர் அம்பேத்கர், துணைத் தலைவர் வளர்மதிச்…

Read More »

நலத்திட்ட உதவி வழங்கல்

கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களிடமிருந்து…

Read More »

மார்கழி மாத பஜனை

சங்கராபுரம் அடுத்த எஸ். வி. பாளையம் பத்மசாலி பஜனைமட கோவில் மற்றும் சிவன் கோவிலில் மார்கழி மாத முதல் பூஜை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, சிவனுக்கு சிறப்பு அபிேஷகம்…

Read More »

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தச்சூர் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள்…

Read More »

ஜன்னல் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த களவனுார் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு லட்சுமி, தங்கபாபு என்ற 2 மனைவிகள் உள்ளனர். லட்சுமிக்கு தமிழ்செல்வி, 85; என்ற மகளும்,…

Read More »
Back to top button