விமர்சனங்கள்

23 பேருக்கு காவல் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்…

Read More »

குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி ஊராட்சியில் சில தினங்களாக குடிநீருடன் கழிவுநீர்…

Read More »

கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கனமழை பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட…

Read More »

ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இன்று குறிஞ்சிப்பாடி, கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி,…

Read More »

வீடு வீடாக சென்று உணவு வழங்குதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வி கே வெங்கட்ராமன் தலைமையில் ஃபெஞ்சல் புயல்…

Read More »

பாலத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் மலட்டாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஏரிப்பாளையம் – செம்மேடு சாலையை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து…

Read More »

என்எல்சி சார்பில் உணவு வழங்குதல்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூலம் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு 2 ஆம் தேதி இரவு 15,000 பேருக்கு உணவுப்…

Read More »

பாமக ஆய்வு கூட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மத்திய ஒன்றிய ஆய்வு கூட்டம் குறிஞ்சிப்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் மணிவாசகம் தலைமையில் கோ. சத்திரத்தில்…

Read More »

பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெனி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் மற்றும் அதனை…

Read More »

விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு விநாயகர் கோவிலில்…

Read More »

போர்வெல்லை பார்வையிட்டு ஆய்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள போர்வெல் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.…

Read More »

மழைநீர் அகற்றம் பணி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பச்சையாங்குப்பம் ஊராட்சியில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக வீடுகளை சுற்றி மழை…

Read More »

ரயில்வே கேட் நாளை மூடல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி- பண்ருட்டி செல்லும் சாலையில் உள்ள மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட்டில் நாளை (07.12.2024) சனிக்கிழமை அவசர பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி…

Read More »

வீராணம் ஏரி நீர் வரத்து அதிகாரிப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரி 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது நீர் வரத்து அதிகமாக உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.இந்த…

Read More »

சக்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் எல்ஐசி நகரில் எழுந்தருளியுள்ள சர்வ சக்தி விநாயகர் கோவிலில் நேற்று (டிசம்பர் 5) மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில்…

Read More »
Back to top button