விமர்சனங்கள்

இருளில் மூழ்கியுள்ள மலை கிராமங்கள் – உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி கிராமத்தில் கடந்த வியாழன் வெள்ளி சனி ஞாயிறு வரை மொத்தம் நான்கு நாட்களுக்களாக மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிஉள்ளது பொதுமக்கள்வேதனை!…

Read More »

ஆட்டோ டிரைவரிடம் ரூ.8ஆயிரம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது

திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லத்துரை(27) இவர் வடக்கு ரதவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் முத்தழகுப்பட்டி செல்ல வேண்டும் என்று கூறி ஆட்டோவில்…

Read More »

வனப்பகுதியில் வவ்வால்கள் வேட்டை – துப்பாக்கியுடன் இருவர் கைது

வேட்டையாடிய வவ்வால்களை சமைத்து, மாலை நேர சிற்றுண்டி கடையில் சில்லி சிக்கன் என கூறி விற்பனை செய்து வந்துள்ளனர். சசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை அருகே…

Read More »

அத்துமீறி மலையேற்ற பயிற்சி – அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய வனத்துறை அதிகாரிகள்

கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக்காடு பகுதிகளில் அனுமதி இன்றி மலையேற்ற பயிற்சி மேற்கொண்ட 29 நபர்களுக்கு அபராதம் விதித்த கன்னிவாடி வனத்துறையினர்., 1,30,500 ரூபாய் அபரதம் விதித்தனர் திண்டுக்கல்…

Read More »

பண்ணைக்காடு வாழைகிரி காளியம்மன் கோயில் அருகே யானை தொல்லை: பொதுமக்கள் புகார்

திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு வாழைகிரி காளியம்மன் கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள்…

Read More »

*கிழக்கு கடற்கரை சாலையில் அடிபட்டு உயிரிழந்த புள்ளிமான்*

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அண்ணா பல்கலை கழகம் அருகே இன்று அதிகாலை சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குடல் சரிந்த நிலையில்…

Read More »

குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக லாரியை சிறைபிடித்த ஊர் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டியில் உள்ள கருங்குளத்தில் பத்துக்கு மேற்பட்ட லாரி மட்டும் ஜேசிபி வைத்து மண் அள்ளி வருகின்றனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகளை…

Read More »

வேட்டை இங்கு சர்வ சாதாரணம் – போற போக்கில் வேட்டையாடபட்ட அரிய வகை வவ்வால்

வவ்வால் இனங்களில் மிகவும் பெரியதும் அதிக எடையுடன் (அதிகபட்சமாக 1.6 கிலோ வரை ) கூடிய இனமாக இந்த இந்திய பறக்கும் நரி என்கின்ற INDIAN FLYING…

Read More »

Read More »

பழனியில் பொது சொத்தை சேதம் விளைவித்த வழக்கில் 25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2000-ம் ஆணடு பொது சொத்து சேதம் விளைவித்த வழக்கில் கோவிந்தராஜ்(50) என்பவரை பழனி தாலுகா…

Read More »

2 குழந்தைகள் கொலை வழக்கு – இருவரும் குற்றவாளிகள் – பரபரப்பு தீர்ப்பு

குழந்தைகள் கொலை வழக்கு – குன்றத்தூர் அபிராமி குற்றவாளி அபிராமியின் காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி சென்னையில் பிரியாணி மாஸ்டருடன் தகாத உறவில் இருந்த குன்றத்தூர் அபிராமி…

Read More »

2006 வழக்கு…! 12 பேரின் விடுதலைக்கு..! உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை..!

கடந்த 2006-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று…

Read More »

அரசுப் பேருந்துகளில் மட்டுமே அனுமதி – வனத்துறை அறிவிப்பு…!

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு, இன்று (ஜூலை 23) முதல் பக்தர்கள் அரசுப் பேருந்துகளில் மட்டுமே…

Read More »

காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு ரூ 60,000 அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த மாட்டுபாதைபிரிவு ராமபட்டிணம்புதுார் செல்லும் சாலையில்ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் ரோந்து சென்றபோது அங்குள்ள பட்டா நிலங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி(61),…

Read More »

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்த ரமணிபாஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகையை…

Read More »
Back to top button