கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றுலா மாளிகை கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 35.18 ஏக்கர் பரப்பளவில் 139 கோடியே 41…
Read More »விமர்சனங்கள்
கடத்துார் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகளை பாதுகாத்திட இரும்பு கூண்டு அமைப்பதற்கான ஆய்வு பணி நடந்தது. கடத்துார் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், மாத்துார் கந்தசாமி கோவில்களில்…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே பெரிய வேப்பமரம் ஃபெஞ்சல் புயல்…
Read More »கடலூரில் கடந்த 19ஆம் தேதி லாரன்ஸ் சாலையில் தொங்கிக் கொண்டிருந்த விளம்பர பலகை காற்றில் அறுந்து விழுந்ததில், அவ்வழியே பயணம் செய்த ஒருவர் காயமடைந்தார். இதைத்தொடர்ந்து பல…
Read More »வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புயல் மற்றும் மழையால் காய்கறி கிடைப்பதில் தட்டுப்பாடு மற்றும்…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி மாதா கோவில் தெருவை சேர்ந்த அருள் அன்பரசன் இவரது மனைவி சூர்யா இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு…
Read More »வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.…
Read More »தமிழகத்தில் புயல் காரணமாக சில மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசப்படும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்பேரில் கடலூர் மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் வழங்கப்பட்டது.…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் வதிஷ்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு 1…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணி பணிக்காக நேற்று (நவம்பர் 29) கால்கோள் விழா வெகு விமரிசையாக…
Read More »கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரி 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 45.10 அடியில் நீர் இருப்பு உள்ளது. கொள்ளிடம் ஆற்றின்…
Read More »வங்ககடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், ஆகிய மாவட்டத்தில் இன்று…
Read More »கடலூர் வில்வநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அமர்நாத் இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு வார்டுக்குள் சென்று அங்கிருந்த செவிலியர் ஒருவரை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் தொரப்பாடி, நரசிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளுக்கு வாய் புண்ணு நோய் தாக்கப்பட்டிருப்பதாகவும்,…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமப்புறங்களில் உள்ள பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, காவல்…
Read More »