விமர்சனங்கள்

சுற்றுவட்டார பகுதியில் மழை; குளிர்ச்சியான சூழல்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்திமூர் ஜடதாரிகுப்பம் வசூர் குன்னத்தூர் இரெண்டேரிப்பட்டு மாம்பட்டு கரைப்பூண்டி வெண்மணி திண்டிவனம் பெலாசூர் சனிக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில்…

Read More »

ஆட்டோக்களுக்கு க்யூ. ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) தீபத் திருவிழாவுக்கான காவல் தெய்வங்களின் வழிபாடு தொடங்க உள்ளது.…

Read More »

வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம், ஆரணி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய,…

Read More »

வனத்துறைக்கு தண்ணி காட்டிய வேட்டை கும்பல் – காத்திருந்து கைது செய்த காவல் துறை

திண்டுக்கல் மாவட்டம் , அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமராஜபுரம் பகுதியில் உள்ள ரேடியன் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது . பள்ளி வளாகத்தை சுற்றி…

Read More »

உண்டியல் காணிக்கை.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம், அதன்படி திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில்…

Read More »

கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை முதலில் சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று…

Read More »

வட்ட தமிழ் சங்கம் – காப்பிய அரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில், காப்பிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் வே. சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்கச் செயலர்…

Read More »

பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், காட்டுப்புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் தலைமை ஆசிரியர் சீ. கிருபானந்தம் தலைமையில்…

Read More »

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெனாயில், சோப்பு ஆயில், கைகழுவும் திரவம் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை…

Read More »

மதிய உணவு வழங்கிய திமுகவினர்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கழக…

Read More »

முதியோர் இல்லத்தில் அன்னதானம்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் கிரேஸ் முதியோர் இல்லத்தில் அன்னதானத்தை திமுக…

Read More »

கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு

கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு பால் தயிர் சந்தனம் பன்னீர் ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு…

Read More »

சிவன் கோயில்களில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மூலவர் சந்நிதி எதிரே உள்ள நந்தி, ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி…

Read More »

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை ஸ்டேட் வங்கி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலர் ப. செல்வன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.…

Read More »

ஸ்ரீதர்மசம்வர்த்தினி, பிரதான நந்திக்கு பிரதோஷ சிறப்பு பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஸ்ரீதர்மசம்பந்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீதர்மசம்பந்தினி, பிரதான நந்திக்கு பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச்…

Read More »
Back to top button