விமர்சனங்கள்

இருசக்கர வாகனம் திருட்டு; மக்களே உஷார்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் பரணிதரன், குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்…

Read More »

போளூரில் பேக்கரியில் கேக் சாப்பிட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள ஒரு பேக்கரியில் இன்று(நவ.25) கேக் மற்றும் பப்ஸ் வாங்கி சாப்பிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஃபுட் பாய்சன் ஆகி…

Read More »

சிறுபாலம் கட்டும் பணி

கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரைக்காடு ஊராட்சியில் சிறுபாலம்…

Read More »

போளூர் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வழக்கறிஞர் சங்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் அரிவாளால் தாக்கப்பட்டதை கண்டித்து அவருக்கு முறையாக சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம்…

Read More »

குளங்களை தூய்மைப்படுத்தும் பணி – அமைச்சர் பங்கேற்பு

திருவண்ணாமலை பசுமை இயக்கத்துடன் இணைந்து தூய்மை அருணை சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள குளங்களை தூய்மைப்படுத்தும் பணியை தூய்மை அருணை அமைப்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ. வ.…

Read More »

கலைக் கல்லூரியில் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிறுவனர் ஏ. சி. சண்முகம் தலைமை…

Read More »

சிறப்பு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சிறப்பு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு நடைபெற்றது. ஸ்ரீமந்நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை மற்றும் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கர்ய அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடைபெற்ற மாநாட்டை…

Read More »

அரசு டாஸ்மார்க் கடை அருகில் இறந்த கிடந்த பெண்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கடலாடி அடுத்த காஞ்சி கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடை அருகே ஒரு பெண் நேற்று (நவ., 24) மர்மமான…

Read More »

நடன கலைஞர்களின் கிரிவலம்

திருவண்ணாமலையிலுள்ள 2, 668 அடி உயர மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். ஆந்திரா, தமிழகம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, 500 பெண் நடன கலைஞர்கள்,…

Read More »

சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீப பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள்…

Read More »

பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1. 1.2025-ஆம்தேதியை அடிப்படையாக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அக். 29-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணி நவ.…

Read More »

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலம் இணைந்து வட்டார அளவிலான மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, 4-ம்தேதி தி. மலை மாநகராட்சி டவுன்ஹால்…

Read More »

சிலிண்டர் டியூப் கழன்று தீ விபத்து .

உளுந்துார்பேட்டையில் சமைக்கும் போது காஸ் டியூப் கழன்று ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்துார்பேட்டை நகராட்சி புது தெருவைச் சேர்ந்தவர் பொம்மி, (46); இவர், நேற்று…

Read More »

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

உளுந்துார்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் கட்டம்-2 திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு…

Read More »

சான்றிதழ் பெற கலெக்டர் அறிவுறுத்தல்

சின்னசேலம் அடுத்த விஜயபுரத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த உத்யம் பதிவு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாமை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்து பேசுகையில் ‘விவசாயத்தை…

Read More »
Back to top button