கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு செங்கழணி மாரியம்மன் திருக்கோவிலில் விழப்பள்ளம் சிங்கபுரி ஐயப்ப சேவா அமைப்பின் சார்பில் ஐயப்ப…
Read More »விமர்சனங்கள்
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று…
Read More »தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறும். இதனால் நாளை மறுநாள் 27…
Read More »கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கடலூர் திருப்பாதிரிபுலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி வளாக கலையரங்கத்தில் இளைஞர்…
Read More »மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் டீச்சர் ஆப் என்ற புதுமையான டிஜிட்டல் தளத்தை இன்று புதுதில்லியில் வெளியிட்டார். இது 21-ம் நூற்றாண்டு வகுப்பறைகளின் தேவைகளைப்…
Read More ». கேரளா: திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அருகே நாட்டிகா என்ற இடத்தில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து. 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக நத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து…
Read More »ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் பொதுமக்களை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சி! ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணிகளை…
Read More »நாம் தமிழர் கட்சி திட்டக்குடி தொகுதியின் சார்பாக வருகின்ற நவம்பர் 26 தமிழ் மேதகு பிரபாகரன் 70 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திட்டக்குடி பிரபு…
Read More »வங்க கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று திங்கள்கிழமை காலை 8.30 காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள…
Read More »கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று (25.11.2024) காலை நிலவரப்படி அண்ணாமலை நகர் 5.8 மில்லி மீட்டர், சிதம்பரம்…
Read More »கடலூர் மாவட்டத்திற்கு இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி…
Read More »கடலூர் முதுநகர் நகர காவல் நிலையத்தில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும்…
Read More »திருச்சி ரோடு திண்டுக்கல், திருச்சிசாலையில் சிட்டி ஆஸ்பத்திரி மேம்பாலம் அருகே சாலையின் நடுவே கூட்டமாக மாடுகள் நின்று கொண்டிருப்பதால் தொடர்ந்து வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர் .…
Read More »அந்தமான் கடலில் 5 டன் போதைப்பொருளுடன் வந்த படகு சிக்கியுள்ளது. கடலோர காவல் படை சந்தேகத்தின் அடிப்படையில் படகை மறித்து விசாரித்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை கடத்தி…
Read More »