விமர்சனங்கள்

பல்வேறு இடங்களில் சாரல் மழை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் பல்வேறு இடங்களில்…

Read More »

பள்ளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்.

கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை – செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பு அருகே பூமிக்கு அடியில் பைபர் கேபிள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.இதையடுத்து இதற்காக…

Read More »

தனி வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு விழா

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர் ஊராட்சி மாற்று குடியிருப்பு மக்களின் வீட்டுமனை பட்டா வழங்கும் தனி வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு விழா…

Read More »

ஆக்கனூர், எழுத்தூர் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆக்கனூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் தங்க. சாமிதுரை தலைமையில் நடைப்பெற்றது. இதில் ஊராட்சி செயலர்…

Read More »

கடற்கரையில் கடல் சீற்றம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த…

Read More »

இன்று பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், நெய்வேலி, கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் பல்வேறு…

Read More »

கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு

கடலூர் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள்…

Read More »

பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் கிளை சிறைச்சாலை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி மைதானத்தில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில் சனிக்கிழமை…

Read More »

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது. அன்று மகா தீபத்தை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 40…

Read More »

ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு(40). ராணுவ வீரர். இவரது மனைவி மோனிஷா(35). நேற்று (நவம்பர் 22) தம்பதியின் மகளும், மகனும் பள்ளிக்கு…

Read More »

முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 21 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.…

Read More »

போளூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மாயம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் சுமார் 19 வயதுடைய இளம் பெண் ஆற்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…

Read More »

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

வரஞ்சரம் அடுத்த கொங்கராயபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் மனைவி மீனாட்சி, (47). இவருக்கு மாடி வீடும், அதற்கு பின்புறம் ‘ஷீட்’ போடப்பட்ட வீடும் உள்ளது. கடந்த 20ம் தேதி…

Read More »

தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.அப்போது, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, விபத்து நிவாரணம், கிராம கணக்குள், பசலி ஆண்டு கணக்குள், சிட்டா,…

Read More »

கிளை அஞ்சலகம் திறப்பு விழா

உளுந்துார்பேட்டை நகர் கிராம கிளை அஞ்சலகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை தாங்கினார்.விருத்தாசலம் கோட்ட…

Read More »
Back to top button