அடுப்பை அணைக்காததால் விபரீதம் – 2 பேர் பலி கொடைக்கானல் அருகே ‘பார்பிகியூ’ சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சுத்திணறி 2 பேர் பலியான…
Read More »விமர்சனங்கள்
விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததாலும், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதாலும் மாணவர்கள் மரத்தடியில் தார்ப்பாய் விரித்து கல்வி பயிலும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குண்டலிப்புலியூரில்…
Read More »தஞ்சை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிடித்தனர்காரில் 2.30 அடி உயர பெருமாள் சிலை இருப்பதை அறிந்த அதிகாரிகள் அதிரடிதஞ்சையை சேர்ந்த…
Read More »தமிழக பதிவுத்துறை வரலாற்றில் முதன் முறையாக சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச வாங்கிய சார்பதிவாளர் சிசிடிவியில் சிக்கினர். வேலூர் மாவட்டம், கே.வி குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் (பொறுப்பு)…
Read More »வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில், தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்கள்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குறிச்சியில் உள்ள பாரில் திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டது போது பாரில் விற்பனை செய்து அட்டைப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை எடுத்துச்…
Read More »வேளாங்கண்ணி கோயில் திருவிழாவையொட்டி அதிகளவிலான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரண்டு சிறப்பு ரயில் சேவையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. வேளாங்கண்ணி கொடியேற்றம்.…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, போதை காளான் விற்பதாக குற்றசாட்டு…
Read More »தென்காசி மாவட்டம் செங்கோட்டை பார்டர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஆட்டோவில் வீடுகளில் இருந்து கிலோ ரூபாய் 15 க்கு ரேஷன் அரிசிகளை வாங்கி ஆட்டோவில் கடத்தும்…
Read More »தொடர்ந்து இந்த பகுதிகளில் யானைகள் மரணம் வாரம் ஒரு முறை நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் யானைகளே இல்லாத நிலை ஏற்படும். கூடலூர் பகுதிகளில் கடுமையான…
Read More »தமிழக பாஜக அண்ணமலை அறிக்கை வெளியிளிட்டுள்ளார் அதில், தமிழக மக்களுக்குப் பொங்கல் தொகுப்பில், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆர்.…
Read More »நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ₹3.5 கோடி வளர்ச்சிப் பணிகளுக்காக, ஊராட்சி ஒன்றிய மன்றக் கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக டெண்டரை ஒதுக்கியதாக கண்ணன் மீது புகார். இதற்கு உடந்தையாக…
Read More »நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பாபநாசம் காரையாறு சொரிமுத்தையனார் கோவிலில் நேற்று ஆடி அமாவாசை விழா கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த இந்த…
Read More »🇧🇩பங்களாதேஷ் நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதில் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்டனர் (14 காவல்துறை அதிகாரிகள் உட்பட) மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்…
Read More »12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள *காலதேவி அம்மன் சிலை. இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே…
Read More »