மருத்துவம்

நோய்களுக்கு தீர்வு தரும் அற்புத மருத்துவ குறிப்புகள் !!

வயிற்றுப் பொருமல்: வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். அஜீரணம்:…

Read More »

போங்கடா..உங்க சங்காத்தமே வேண்டா!!! அறுவை சிகிச்சையின் போது அழுதால் அதற்கும் பில்!!!

அறுவை சிகிச்சையின் போது அழுத நபருக்கு மருத்துவமனை நிர்வாகம் பில் தொகையில் அதனை குறிப்பிட்டு 800 ரூபாய் சேர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை தொடர்பான…

Read More »

அமெரிக்காவில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா : ஒரே நாளில் 2084 உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா 3-வது அலை பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,13,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அமெரிக்காவில்…

Read More »

கொரோனா வாங்கினால் பேச்சியின்மை இலவசம் – கொரோனா தொற்றில் மீண்டவர்க்கு குரல் இழப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட பிறகும், சிலருக்கு குரல் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.. இது நம் மக்களை பெரிதும் கவலைக்குள்ளாக்கி வருகிறது. இந்த கொரோனாவைரஸ் தாக்கம்…

Read More »

அமெரிக்காவில் திடீரென ஒரே அதிகரித்த கொரோனா பலி: 629 பேர் மரணம்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,580 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 629 ஆகவும் பதிவாகி இருந்தது.…

Read More »

தவறாக அறுவை சிகிச்சை செய்து தையலுக்கு பதிலாக ஸ்டேப்லர் பின்னடித்த திருவண்ணாமலை ராஜ் மருத்துவமனை

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகிலுள்ள வரகூர் பகுதியைச் சேர்ந்த முருகனின் மனைவி ராஜகுமாரி (38). இவர் வயிற்றில் உள்ள நீர் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற…

Read More »

வாரந்தோறும் 50 இலட்சம் தடுப்பூசி வேண்டும் – முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பாகத் தகுதியுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசிகளைப் போடுவதற்காக வாரம்தோறும் 50 லட்சம்…

Read More »

மகளின் பிரசவ வலியால் இறந்த தாய் : பிறந்த குழந்தையை பார்க்க மறுஉயிர் பெற்று வந்த அதிசயம்!!

இதயம், ரத்த ஓட்டம், ஆக்சிஜன் இவைதான் ஒரு உயிரோட்டத்துக்கானவை. இவற்றில் ஏதாவது ஒன்று தனது வேலையை நிறுத்தினாலே மனிதனின் உயிர் பிரிந்துவிட்டதாகவே அர்த்தம். ஆனால் அப்படி உயிரிழப்பவர்…

Read More »

நீட் தேர்வு விரக்தியில் மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, ருக்மணி இவர்களது மகள் சௌந்தர்யா(17) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வு…

Read More »

நீட் விலக்கல் : சட்டசபையில் சட்ட மசோதா தாக்கல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி…

Read More »

தேர்வுக்கு முன்னதாகவே காவு வாங்கிய நீட்..!

சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த…

Read More »

3 நாள்தான் திறப்பு : 3 மாணவி பாதிப்பு : பள்ளியில் பிள்ளையார் சுழி போடும் கொரோனா 3வது அலை

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில் நேற்று முன்தினம் (1ம் தேதி) முதல், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள்…

Read More »

கழுதை பால் நன்மை தருமா…?வலம் வரும் செய்திகள்!

50 மில்லி கழுதைப்பால் குடித்தால் போதும்.. இந்த நன்மைகளை நீங்கள் பெறலாம் ! சமீபகாலமாக கழுதைப்பால் குடிப்பது மக்களிடம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில்…

Read More »

கொரோனா 3-வது அலை தினமும் 1 லட்சம் பேரை தாக்கும் – மருத்துவ நிபுணர் தகவல்

கொரோனா 3-வது அலை தினமும் 1 லட்சம் பேரை தாக்கும் – மருத்துவ நிபுணர் தகவல் கோப்புபடம் தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டாலும் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும் 3-வது அலை…

Read More »

கொரோனாவிற்கும் டெங்குவிற்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள்…!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல்…

Read More »
Back to top button