தென்காசி பிரதான கோவில் வாசல் எதிரே கார் நிறுத்தும் இடமாக மாறும் அவல நிலை… கோவில் அருகே காவல் கட்டுப்பாட்டு அறை இருந்தும் இப்படியா என கேள்வி…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கல்துரை பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை போட்டி நடத்திய 20க்கும் மேற்பட்டோர் கைது. அவர்களிடமிருந்து கார் மற்றும் பந்தயம் கட்டி சூதாடிய…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு அணையில் இறந்த நிலையில் எருமை மாடு ஒன்று மிதந்து கொண்டிருக்கிறது . இறந்து சில நாட்கள் ஆன நிலையில் அணை…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதி சிக்கமானநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட போட்டிக்காம்பட்டியின் மஹா காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் SR. பழனிச்சாமி. அனைவரையும்…
Read More »தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் பொது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு செய்த வகையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்ஸர் (புகைக்கூண்டு )…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரக பணியாளர்கள் 30/05 / 2024 இரவு முதல் வனச்சரக எல்லை முழுவதும் கண்காணிப்பு பணி மேற்கண்ட போது செம்பட்டி அருகே உள்ள…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி படகு…
Read More »திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் உறுப்பினர் விஜயகுமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வரும் (3-ம்…
Read More »திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கிழக்கு வாயில் பகுதியில் சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்தது. இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாம்பை கண்டு…
Read More »திண்டுக்கல் பேருந்து நிலையம், , நத்தம் ரோடு, பழனி ரோடு , திருச்சி ரோடு, R.M.காலனி, R.S.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆவின் பாலகங்கள் மாநகராட்சி இடம்…
Read More »பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து செம்பட்டி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செம்பட்டி அருகே…
Read More »திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஆசிக் முகமது (எ) அல்ஆசிக் என்பவரை கடந்த 2023 ஆம் ஆண்டு நகர் மேற்கு…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி 2வது பகுதிகளில் சுற்றிதிரியும் மாடு 11வயது சிறுவன் மீது பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியது . மே 29ம் தேதி அன்றே சாலைகளில் சுற்றி திரியும்…
Read More »பழங்குடியினப் பெண் ஒருவர், தனது சிறுநீரகத்தை ரூ.9 லட்சத்துக்கு விற்க வற்புறுத்தப்படுவதாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தின் பேராவூர் அருகே உள்ள நிடும்பொயிலைச்…
Read More »கோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர் புலியகுளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த…
Read More »