கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிடைஆடு, கிடைமாடு வனமேய்ச்சல் உரிமையை தடுக்கும் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த…

Read More »

புதிய வாய்க்கால் அமைக்க எம்.எல்.ஏ., ஆய்வு

வாணாபுரம் அடுத்த சூளாங்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால்கள் இல்லை.கடந்த சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயலால் கனமழை பெய்தும், பெரிய…

Read More »

கிராமத்திற்கு அரசு பஸ் இயக்க கோரி மக்கள் மனு

வாணாபுரம் அடுத்த பொற்பாலம்பட்டு கிராமத்திற்கு அரசு பஸ் விடக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர் மனு விபரம்: பொற்பாலம்பட்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து…

Read More »

திருமணமான 5 மாதத்தில் சிறுமி தற்கொலை

கச்சிராயபாளையம் அடுத்த திருக்கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய தம்பி மகன் திருமலைவாசன், 27; இவரது மனைவி நிஷா நந்தினி, 16; இவர் கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள அரசு…

Read More »

முத்தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

சங்கராபுரம் அடுத்த பாண்டலம் முத்தமிழ் அரங்கத்தில் நடந்த விழாவிற்கு சங்க காப்பாளர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல், பொருளாளர் அம்பேத்கர், துணைத் தலைவர் வளர்மதிச்…

Read More »

நலத்திட்ட உதவி வழங்கல்

கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களிடமிருந்து…

Read More »

மார்கழி மாத பஜனை

சங்கராபுரம் அடுத்த எஸ். வி. பாளையம் பத்மசாலி பஜனைமட கோவில் மற்றும் சிவன் கோவிலில் மார்கழி மாத முதல் பூஜை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, சிவனுக்கு சிறப்பு அபிேஷகம்…

Read More »

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தச்சூர் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள்…

Read More »

ஜன்னல் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த களவனுார் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு லட்சுமி, தங்கபாபு என்ற 2 மனைவிகள் உள்ளனர். லட்சுமிக்கு தமிழ்செல்வி, 85; என்ற மகளும்,…

Read More »

கமிட்டியில் ரூ. 12. 28 லட்சத்திற்கு வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 12. 28 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கமிட்டிக்கு, மக்காச்சோளம் 420 மூட்டை, கம்பு 25, வேர்க்கடலை 25, எள் 3 மூட்டை…

Read More »

என்எல்சியில் தொழிலாளி தலையில் விழுந்த இரும்பு கம்பி

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சேவாக்…

Read More »

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வுபகுதி மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரை ஓரம் நகர்ந்து மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கடலூர் மீன்வளத்துறை…

Read More »

பெருமாள் கோவிலில் இருமுடி கட்டுதல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் அப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் சபரி மலை செல்வதற்கு…

Read More »

பல்வேறு கோயிலில் சிறப்பு வழிபாடு

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, கடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு கோவிலில் நேற்று மார்கழி மாதம்…

Read More »

சிபிஐ விசாரிப்பதில் என்ன பிரச்சினை: தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை. கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி…

Read More »
Back to top button