திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் ரூ.9.69 லட்சம் மதிப்பீட்டில் 63 KVA மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றியை செயற்பொறியாளர் கு. சங்கரன் இன்று…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருவண்ணாமலை மாவட்டம் உணவு பதப்படுத்தப்படும் மையம் அமைக்கப்படுமா என ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணி வேந்தன் கேள்வி எழுப்பியதிற்கு, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவு…
Read More »கடலூர் மாவட்டத்தில் ஃபெங்கல் புயலை எதிர்கொள்ள துணை ஆட்சியர் நிலையில் 14 மண்டலங்கள், 6 நகராட்சி, 14 பேரூராட்சி, மாநகராட்சிக்கு அலுவலர்கள் நியமனம். 28 பாதுகாப்பு மையங்கள்,…
Read More »கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏணிக்காரன்தோட்டம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…
Read More »கடலூர் எம்.பியான எம். கே. விஷ்ணு பிரசாத் என்எல்சி நிர்வாகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதி (CSR) குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தந்த…
Read More »தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை காவலர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை சென்னை கலைவாணர்…
Read More »சிதம்பரத்தில் மாவட்ட, நகர நிர்வாக சீரமைப்பில் பொறுப்புக்கு மேலிட பொறுப்பாளர்கள் நமது தமிழ் மண் பொறுப்பாசிரியர் எழுத்தாளர் பூவிழியன், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சரிதா…
Read More »ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நடைபெற்ற தேசிய பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இருந்து ஆறு வீராங்கனைகள் கலந்து கொண்டு அதில் 5 பேர் வெண்கலப்…
Read More »வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெனி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 30 தேதி விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி.…
Read More »தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம்…
Read More »ல வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் வருவாய் ஆய்வாளர் கையும்களவுமாக சிக்கியுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்தி…
Read More »சென்னையில மூனுல ஒன்னுகமிஷனரேட்ல நடந்த கொடுமை தான் இது ராபரி அக்யூஸ்ட் கும்பல கோயம்புத்தூர் போயி தூக்கிட்டுவந்து பத்து எல்லும் நகைகளும் ரெக்கவரி பன்னிட்டாங்களாம் சபாஷ்னு கமிஷனர்கிட்ட…
Read More »Iam sorry iyyappa” பாடல் பாடிய கான பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கிழக்கு காவல்…
Read More »தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கிழக்கு காவல் நிலைய…
Read More »திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தில் இருந்து சுமார்3000 லோடு மணல் திருட்டு தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியில் அமைந்துள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான…
Read More »