இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு ஆட்பட்ட கீழக்குப்பம் துணை மின் நிலையத்திலிருந்து முடப்பள்ளி கிராமம் வரை உயர் அழுத்த மின்பாதை அமைக்க துவக்க விழா 28-11-2024…
Read More »கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் நேற்று…
Read More »சிதம்பரம், 1வது வார்டு, சிவ சண்முகம் தெருவில் பாதாளசாக்கடை குழி தோண்டப்பட்டது, பழுது பார்க்காமலும் குழி மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள் விளையாடும் போது தவறி விழுந்தால் யார்…
Read More »வடகிழக்கு பருவமழையில் பயிர் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஓரிரு தினங்களில் மழைக்கு பின் பாதிப்புகள் உள்ள பயிர்கள் கணக்கெடுக்கப்படும் என வேளாண்மை மற்றும்…
Read More »வங்கக் கடலில் உருவான ‘பெங்கல்’ புயல் வலுவிழுந்து நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய…
Read More »கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாட்டையொட்டி, சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை…
Read More »செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க சென்ற கட்சியினரின் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடியில்…
Read More »உளுந்துார்பேட்டையில் திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் வளாகத்தில் அன்னதான கூடம் பூமி பூஜை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்கு அ.தி.மு.க., பொதுச்…
Read More »கள்ளக்குறிச்சி மர சிற்பிக்கு சிறந்த கைவினைஞர் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மர சிற்பத்திற்கு புகழ் பெற்ற பகுதியாகும். இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read More »கள்ளக்குறிச்சி நகரப்பகுதி அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்- பஞ்சமிநாயகி தம்பதியின் குழந்தை அசோகமித்ரன், 5; சிகிச்சை பெற்று வருகின்றார். தனது பேரக்குழந்தையான…
Read More »கல்வராயன்மலையில் உள்ள இன்னாடு கிராமத்தில் மலைவாழ் உண்டு உறைவிடத்துக்கு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர் மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் சமையல் செய்த…
Read More »தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்திறன் விருதுகள் வழங்கும் விழா சென்னை மாமல்லபுரத்தில் நடந்தது. விழாவில், கைவினைக் கலைஞர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.…
Read More »கள்ளக்குறிச்சி அண்ணா நகர் சேலம் சாலை, மின்வாரிய அலுவலகம் அருகே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாரத மாதா நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று காலை 8…
Read More »மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, வரும் டிச.5,6 தேதிகளில் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்…
Read More »