திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மூலவர் சன்னிதி எதிரே உள்ள நந்தி, ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கம்பர் தெருவைச் சேர்ந்த அரவிந்த்ராஜ். தகவல் தொழில்நுட்ப ஊழியர். இவரது மனைவி சங்கவி. இவர்களது மகள் தியா. ஒரு வருடம் 10 மாதங்களே…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சியில் நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கிடாம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற டாக்டர் கலைஞர் அவர்களின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கிடாம்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் திடீர் ஆய்வு…
Read More »போளூர் சிவராஜ் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவரது மனைவி லீனாமேரி (30). தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் மனமுடைந்த லீனாமேரி,…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் திமுக வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், விளையாட்டு மேம்பாட்டு…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக மாநில மருத்துவர்…
Read More »திருவண்ணாமலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞரணி சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கம் வட்டம் பரமனந்தல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன் அவர்களின் தலைமையில்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான சிலம்பம் போட்டிகள் கடந்த நவ. 25-ஆம் தேதி நடைபெற்றன. இதில், 14,…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது. செங்கம் நகர திமுக சார்பில் நடைபெற்ற விழாவில், நகரச்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு கிராமத்தில் உள்ள அன்னபூரணி அரசு பீடத்தில் இறைதாய் தந்தை அன்னபூரணி அரசு அம்மா, ரோகித் ஐயா ஆகியோருக்கு தெய்வீக திருமண…
Read More »திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024 முன்னிட்டு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது…
Read More »