கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் இன்று (நவம்பர் 27) மாலை உருவாக உள்ள நிலையில் கடலூர் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர்…

Read More »

இன்று ரெட் அலர்ட் வானிலை மையம் அறிவிப்புவங்கக்கடலில்

இன்று (நவம்பர் 27) மாலை 5 மணி வாக்கில் ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.…

Read More »

6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

கடலூர் மாவட்டம் தைகால் தோணித்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். கடலூர் சீற்றம் மற்றும் காற்றின் வேகத்தில் மீனவர்கள் சென்ற படகு…

Read More »

அரசு பள்ளி ஆசிரியர் ‘சஸ்பெண்ட்’

உளுந்துார்பேட்டை அருகே தீபாவளி சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உளுந்துார்பேட்டை அடுத்த…

Read More »

கிராம உதவியாளர்கள் ஆர்பாட்டம்

சங்கராபுரத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன், மாரி, சிவபெருமான், ஏழுமலை முன்னிலை வகித்தனர். டி.கே., ரேடு ஊதியம் வழங்க…

Read More »

சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் அரசியலமைப்பு நாள் விழா நடந்தது

சங்கராபுரம் வள்ளலார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் அரசியலமைப்பு சட்ட 75ம் ஆண்டு விழா நடந்தது.மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார்.செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்கத் தலைவர்…

Read More »

ரூ. 1. 85 கோடியில் சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு

சங்கராபுரத்தில் ரூ.1.85 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கட்டடத் திறப்பு விழா நடந்தது. சங்கராபுரத்தில் கடந்த ஆண்டு புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்ட தமிழக…

Read More »

வடக்கு ஒன்றிய பா.ஜ., வில் கிளை அமைப்பு தேர்தல்

மணலுார்பேட்டை தனியார் மண்டபத்தில் ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய பா.ஜ., கிளை அமைப்பு தேர்தல் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் அசோக்குமார்…

Read More »

பா.ம.க., நிர்வாகிகள் 44 பேர் கைது

கள்ளக்குறிச்சி நான்கு முனைச் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க. நிர்வாகிகள் 44 பேரை போலீசார் கைது செய்தனர். பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு…

Read More »

உதயநிதி ஸ்டாலினுக்கு நூதன முறையில் வாழ்த்து- வீடியோ

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் துணை…

Read More »

அரசு ஓய்வூதியர் சங்கம் போராட்டம்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக நடந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அய்யாமோகன் தலைமை…

Read More »

கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான நவ. 26ஆம் தேதி, அரசியலமைப்பு நாளாக…

Read More »

பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்; போலீஸ் அதிரடி கைது .

கல்வராயன்மலை, துரூர் கிராமத்தை சேர்ந்தவர் சிண்ணாண்டி மகன் சங்கர் 38, இவர் நேற்று முன்தினம் பகல் 3 மணியளவில் 2 மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு துரூர் நோக்கி பைக்கில்…

Read More »

நடனம் ஆடிய படி கிரிவலம் வந்த கலைஞர்கள்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பவதியம் ஆலய சேவா சங்கம் சார்பில் உலக மக்கள் நன்மைக்காகவும், கோலாட்ட கலையை மேம்படுத்தவும், சனாதன தர்மத்தை நிலைநாட்டவும்…

Read More »

மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இன்று, 26/11/2024 பயனாளிகள் நல சங்கம் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மற்றும்…

Read More »
Back to top button