கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம்

தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் .மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாடெங்கும் இறைச்சி மீன் கோழி கறிக்கடைகளில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . ஆனால் பெரியகுளம் அனைத்து…

Read More »

தற்கொலை செய்து இறந்த நபர்களுக்கு உடல் நல சான்றிதழ் வழங்கிய மருத்துவர்

தற்கொலை செய்து கொண்ட இரண்டு வட மாநில இளைஞர்கள் நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய மருத்துவர் கூடங்குளம் அணுகுமுறைகள் வேலைக்கு சேர வேண்டும் என்றால் மருத்துவ பகுதி…

Read More »

போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி

சேலம்: போதை கும்பல் தலைவனை கடத்தி சென்ற வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என, ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனுவை சேலம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இலங்கையை…

Read More »

அயன்சிங்கம்பட்டி பகுதியில் மீண்டும் சுற்றித்திரியும் கரடி

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அயன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் இரவு நேரத்தில் கரடி…

Read More »

விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்க நகராட்சி கூட்டம் இன்று (ஏப்ரல் 9) நடைபெற்றது. இந்த நகராட்சி பகுதிகளிலுள்ள கழிவறைகளை சுத்தப்படுத்த ப்ளீச்சிங் பவுடர், பினாயில்,சுண்ணாம்பு தூள் போன்றவை வாங்கப்படுகிறது.…

Read More »

இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்

தமிழகத்தின் எல்லை மாவட்டமான இடுக்கி மாவட்டம் கேரளாவின் மிகப்பெரிய மலை மாவட்டம் ஆகும். மிகவும் அழகான இந்த மாவட்டத்தில் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட தேனி மாவட்டத்தின்…

Read More »

மொத்தம் 50000 கோடி சொத்து… அமலாக்க துறை வலையில் கே.என். நேரு..

கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு டிஎம்கே பைல்ஸ் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் முக்கிய தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார், அப்போது அமைச்சருக்கு நேருவின்…

Read More »

பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருள்ராஜ் என்கிற கோழி அருள் நாடார் (52) கைது பசுபதி பாண்டியன் கொலை உட்பட பல வழக்கு..…

Read More »

இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்

இனி பயங்கரவாத ஊடுருவல்கள்களுக்கு வாய்ப்பே இல்லை – பாகிஸ்தான் எல்லையில் இந்தியா மின்னணு கண்காணிப்பு அமைப்பை நிறுவுகிறது. 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் எல்லை முழுவதும் மேம்பட்ட மின்னணு…

Read More »

பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்

5000 ரூபாய் லஞ்சம் தரவில்லை என்றால் உன் புடு….கை அருத்துபுபுடுவேன்….. புதுக்கோட்டைக்கு மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட சிந்து என்கிற ஏழை பெண்ணின்…

Read More »

*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் நியாய விலை கடையில் முதியவர் ஒருவர் பொருள் வாங்க சென்றுள்ளார். பொருள் வாங்குவதற்காக நியாய விலை கடையில் தனது…

Read More »

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் முன்பு இருபுறங்களிலும் சாலையின் நடுவே ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அம்பாசமுத்திரத்தில்…

Read More »

குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்து கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாககுடியிருப்பு பகுதியில் வனப்பகுதிகளில் இருந்து…

Read More »

கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……

தமிழகம் முழுவதும் கோடை காலம் ஆரம்பம் ஆகிவிட்டதால் ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைத்து தடையின்றி நீர்,மோர் வழங்க வேண்டும் என தமிழக வெற்றி…

Read More »

மூடையாக கொண்டு போகப்படும் ரேஷன் அரிசி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல் புதூர் பகுதியில் அரிசி கடத்தல் படு ஜோராக நடைபெற்று வரும் அராஜகம் 01845.என்ற நம்பரில் கொண்ட கடையில் நடைபெற்று…

Read More »
Back to top button