கோக்கு மாக்கு
Trending

சாம்பவர்வடகரை கிணற்றில் சடலமாக மிதந்த மாணவன்

சாம்பவர் வடகரை அருகே பொய்கை ரோட்டில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சாம்பார் வடகரை பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவன் பொன்ராம் இறந்து கிடப்பதாக கிடைத்த

தகவலையடுத்து சுரண்டை தீயணைப்பு மீட்புப்படையினர் கிணற்றில் இறங்கி, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாம்பவர் வடகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button