க்ரைம்

போலீசார் மீது வெடி குண்டு வீச்சு.. பயங்கரம்

தூத்துகுடி மாவட்டம் மொரப்பநாடு பகுதியில் குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீசார் மீது வெடி குண்டு வீசபட்டுள்ளது போலீசார் ஆபத்தான நிலையில் உள்ளனர் சம்பவ இடத்திற்கு காவல் கண்காணிப்பாளர்…

Read More »

தமிழக டிஜிபி அலுவலக கோ கொரோனா..

தமிழக காவல் துறையின் கோ கரோனோ கோ போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்* *20,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பரிசாக வழங்கி அசத்திய தமிழக காவல்…

Read More »

கொரோனா தொற்று பெண் காவலர் ஆய்வாளரின் கட்டளையால் காவல் நிலைய பணி பயத்தில் சக காவலர்கள்…

வேளாங்கண்ணி காவல் நிலைய ஆய்வாளரின் வற்புறுத்தல் காரணமாக , கொரோனா டெஸ்ட் கொடுத்து, வீட்டில் தனிமைப் படுத்தப் பட்டிருந்த பெண் காவலர், காவல் பணிக்கு வந்ததால் மற்ற…

Read More »

பில்லி.. சூனியம்…திகில் பழனி விசாரணை!

*பழனி தேவாங்கர்‌ தெருவில் உள்ள வீடுகளின் முன்பு மனித தலை மற்றும் எலும்பு உள்ளிட்ட எலும்புக்கூடுகளை வைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து…

Read More »

வயிற்று பிழைப்புக்கு கிழங்கு விற்ற பெண் ..அடி உதை கலாட்டா ஆய்வாளர்

மத்தூர் பேருந்து நிறுத்தத்தில் பிழைப்பிற்க்காக கிழங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்னை காவல் ஆய்வாளர் சின்ன சாமி அடித்து இழுத்து செல்லும் காட்சி. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால்…

Read More »

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை குற்றவாளிகளை கண்டுகொள்ளாத புதுகோட்டை போலீஸ் !

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கலைவாணன் என்பவரது மன்டை உடைந்து மன்டை ஓடு சேதமடைந்துள்ளது கடந்த 31/7/2020 நாளில்…

Read More »

போதை பொருள் கடத்தல் மன்னன் மர்ம மரணம்.. சிபிசிஐடி விசாரணை

அங்கொடா லொக்கா மரணம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளதாகவும்,டிஎஸ்பி ராஜூ விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யபட்டு உள்ளதாக தெரிவித்தார். விசாரணை நடத்த 7 தனிப்படைகள்…

Read More »

கொரோனா வறுமையை பயன்படுத்தி நூதன மோசடி..

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் மக்கள் பெரிதும் அவஸ்தையில் உள்ளனர் தினமும் அன்றாடம் வாழ்க்கையை நடத்துவதே மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர் இதனை பயன்படுத்தி சில…

Read More »

பேரனை நரபலி கொடுக்க முயன்ற பாட்டி ..

நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே சடையமான்குளத்தில் வீட்டில் புதையல் இருப்பதாகவும் அதனை எடுப்பதற்காக பணம் செலவாகும் என ஆசை வார்த்தை கூறி பார்வதி என்ற மூதாட்டியை பல…

Read More »

வழக்கறிஞரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை..சிபிசிஐடி

திருநெல்வேலி; போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவத்தில், டி.எஸ்பி., இன்ஸ்பெக்டர் உட்பட, எட்டு போலீசார் மீது, 11 பிரிவுகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருநெல்வேலி மாவட்டம்,…

Read More »

காதலியின் தந்தை அடித்துகொலை..காதல் கைவிட்டுபோனதால் வாலிபரின் வெறிசெயல்

தென்காசி மாவட்டம் வடகரை காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் நாகராஜ் ( வயது 54). இவரது மகள் சுப்புலட்சுமி ( 23 ). இவரும் கடையநல்லூர்…

Read More »

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய மனித கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று 30.7. 2020 காலை 10:30 மணி…

Read More »

குழந்தைகளை கடத்த நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திபீர்கள்… டிஐஜி முத்துசாமி எச்சரிக்கை…

குழந்தைகள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார் தெருக்களில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை சில மர்ம…

Read More »

மிரட்டல் ஆடியோ மறுக்கும் விசிக…

நேற்று இரவிலிருந்து ஆடியோ ஒன்றை திட்டமிட்டே ஒரு சமூகவிரோதக் கும்பல் பரப்பி வருகிறது. அதில் விடுதலைச்சிறுத்தைகள் ஒரு கடைக்காரரை பணம் கேட்டு மிரட்டுகிறார் பாருங்கள் என குறிப்பு…

Read More »

பிரபல நடிகரின் செல் நம்பரில் குளோனிங் சிம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான திரு.சரத்குமார் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக முக்கிய தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் பெயரில் செல்பேசியில் அழைப்புகள்…

Read More »
Back to top button