க்ரைம்

அவதூறு வழக்கில் கிசோர் கே சுவாமி கைது சென்றார் சிறைக்கு

*முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியை சங்கர் நகர் போலீசார் அதிரடியாக இன்று காலை…

Read More »

கார் கண்ணாடி உடைப்பு உதவி ஆய்வாளர் மகன் ரவுடி ஆனான் சட்டம் தன் கடமையை செய்தது!

தூத்துக்குடியில் நள்ளிரவில் கார், வேன் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய உதவி ஆய்வாளர் மகன் உட்பட இருவர் கைது – 5 மணி நேரத்தில் கைது…

Read More »

சிறுமிக்கு தொல்லை போக்சோவில் கைது..

தூத்துக்குடியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது; போலீசார் நடவடிக்கை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையப் பகுதியில் உள்ள…

Read More »

சாராயம் கடத்த அரசு வாகனம் மூடி மறைக்கும் அதிகாரிகள் வெளிவராத தகவல்கள்

செய்தியாளர் எஸ்பி பாஸ்கரன் *சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட தமிழக அரசு வாகனத்தை நாகை மது விலக்கு பிரிவு பிடித்துள்ளனர், இதை மூடிமறைக்க உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி…

Read More »

எத்தனபேருடா சட்டையை கழட்டுவீங்க ..? கமிஷனரை வர சொல்லவா தொடர்ந்து மிரட்டபடும் போலீசார்..

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் காரணமின்றி சுற்றி திரிபவர்களை கட்டுபடுத்த போலீசார் சோதனை சாவடி அமைத்து விசாரனை செய்து ஞாயமான காரணங்கள் இருந்தால் அனுப்பி விடுகின்றனர் ஆனால் சமீபகாலமாக…

Read More »

கார் மோதி விபத்து காவல் ஆய்வாளர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்து: – காவல் ஆய்வாளர் உயிரிழப்பு . இருவர் படுகாயம். உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர…

Read More »

உடனடியாக பணிக்கு வா உத்தரவு பிறப்பித்த அதிகாரி -மயங்கிவிழுந்த காவலர்

திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா அருள் ( 35 ). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் துவாகுடி…

Read More »

பிரபல ரவுடி சிடி மணி கைது…

*சென்னையில் பிரபல ரவுடி மணிகண்டன் என்ற சிடி மணி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை செய்துவருகின்றனர் இவன் மீது கொலை ஆள கடத்தல் கட்டபஞ்சாயத்து…

Read More »

நடிகை புகார் துரத்தும் போலீஸ் தலைமறைவு வாழ்க்கை. முன்னாள் அமைச்சருக்கு செக்

பாலியல்குற்ற வழக்குப்பதிவு – முன்னாள் அமைச்சர் தலைமறைவு முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி நேற்று அளித்த புகார் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை…

Read More »

கள்ள தொடர்பு புது மாப்பிள்ளை வெட்டி கொலை..

எஸ்.கண்ணன் கரூர் செய்தியாளர். கரூர் 06-01-2021 கரூரில் இளைஞர் ஒருவரை பட்டப்பகல் கோவில் வாசலில் முன்பு ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் வெட்டி ஆணவ படுகொலை.…

Read More »

ஆணவ கொலை அதிர வைக்கும் நேரடி காட்சிகள்..

எஸ்.கண்ணன் கரூர் செய்தியாளர். கரூர் 06-01-2021 கரூரில் இளைஞர் ஒருவரை பட்டப்பகல் கோவில் வாசலில் முன்பு ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் வெட்டி ஆணவ படுகொலை.…

Read More »

கடையத்தில் பூட்டிய வீட்டில் வாலிபர் உடல் அழுகிய நிலையில் மீட்பு

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியை சேர்ந்தவர் மவுனசாமி மகன் மகேஷ்ராஜா (43). இவருக்கும் கடையம், பாரதி நகரைச் சேர்ந்த விஜி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதி…

Read More »

கரு கலைக்க கொடுக்கபட்ட விஷத்தால் தாயும் உயிரிழப்பு ..

திருப்பத்தூர் மாவட்டம் *திருப்பத்தூர் அருகே பெண்ணின் வயிற்றில் இருந்த ஆறு மாதக் குழந்தையை கலைக்க கொடுக்கப்பட்ட விஷத்தால் தாயும் சேர்ந்து இறந்துள்ளதால் மருத்துவமனையிலேயே விட்டு தப்பி ஓடி…

Read More »

மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யபட்ட புகையிலை பறிமுதல்”

கன்னியாகுமரி மாவட்டம் குல சேகரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து கடத்தி வரபட்ட மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யபட்ட புகையிலை மற்றும்…

Read More »

தென்காசி பெண்ணை கட்டிபோட்டு வீட்டில் நகை பணம் கொள்ளை…

தென்காசியில் மரகடை அதிபரின் மனைவியை கட்டி போட்டு வீட்டில் இருந்த நகை பணத்தை மர்ப நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் விசாரணை…

Read More »
Back to top button