க்ரைம்

செமன் செம்மண் ஆனது -தப்பிய காமுகன் நீதியை காப்பாற்றிய நீதிபதி முழு விபரம்!

*தட்டச்சு பிழையால் தப்பிய போக்சோ குற்றவாளிக்கு சென்னை ஐகோர்ட்டு 5 வருட சிறைத் தண்டனை.* சென்னை : திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு வயது பெண்…

Read More »

மாறு வேடத்தில் ஒரு மகராசன் சிவகாசி மக்கள் போற்றும் டிஎஸ்பி

மாறுவேடத்தில் வலம்வரும் டிஎஸ்பி தலை தெரித்து ஓடும் கஞ்சா வியாபாரிகள் ! சிவகாசி என்றாவே பட்டாசு காலன்டர் மற்றும் அச்சு தொழில் தீப்பெட்டி தொழில் என நினைத்து…

Read More »

தெரு நாய்கள் போன்று சுற்றி திரியும் சிறுத்தைகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் மக்கள் சி சி டி வி காட்சிகள் !

கொவை வால்பாறை பகுதிகளில் உள்ள தெருக்களில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக அனிவகுத்து செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தி வைக்கபட்டிருந்த…

Read More »

படுக்கையறையில் புகுந்த போலீஸ். பறிமுதல் செய்யப்பட்ட சாராயம். பரபரப்பு காட்சிகள்…

சேலம் மாநகர போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டின் படுக்கையறையில் பாதாள சுரங்கம் அமைத்து சாராய ஊரல்களை பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்து சாராய…

Read More »

பாசமாக பழகி வந்த காட்டு பன்றி சுட்டு கொலை வனவேட்டை அட்டூழியம் !ஊர்மக்கள் கொந்தளிப்பு

கோவை மருதமலை ஐஓபி காலனி மீனாட்சி நகர் பகுதியில் காட்டு பன்றி ஒன்று ஊருக்குள் புகுந்து அங்கு கிடைக்கும் உணவு களை உண்டு வந்த்து நாட்கள் செல்ல…

Read More »

போலீஸ் டயலாக் இரண்டுபேருக்கு களி

*📌மதுரை மாவட்டம் மேலூரில் போலீசாருக்கு மிரட்டல் விடுக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்கள் – 2 பேர் கைது*

Read More »

குடையாக இருந்த கோவில் மரங்கள் கோடாரிக்கு இரையான கதை..

முன்னோர்கள் போட்ட விதையால் உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள், மனித வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாய் இருந்து வருகிறது மனிதன் தனது நாகரீகத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் மரங்களை…

Read More »

பத்து படிச்சிட்டு வந்த போலீஸ் இல்லை வக்கீலிடம் கெத்து காட்டிய போலீஸ்

மதுரை தல்லாகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரிடம் வழக்கறிஞர் என்று ஒருவர் கூறிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

Read More »

நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 173 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது:

நாகப்பட்டினத்தில் அடுத்த தெத்தி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு இரகசியகிடைத்தது.…

Read More »

நாகை அருகே சொத்து தகராறில் தாயை கொலை செய்த இளைஞரை , மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த மருங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகாளி. இவர் திருப்பயத்தாங்குடி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனபாக்கியம் என்ற…

Read More »

மன்னிப்பா.? மனிதநேயமா.?போலீசாரை தாக்கிய ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழாமல் பார்த்து கொண்ட போலீசார் !

போலீசாரை தாக்கிய ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழாமல் காத்த போலீசார். மன்னிப்பா மனிதநேயமா குழப்பத்தில் வெளிமாவட்ட காவலர்கள்… அன்மையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விசாரணைக்குச் சென்ற…

Read More »

அட்டவனைபடி பொது சேவை காவலர்களுக்கு உத்தரவு காவலர்களின் வரமா சாபமா..?

பொது சேவையில் காவலர்களுக்கு நிகர் வேறு யாரும் இருந்துவிட முடியாது காவல் பணி என்பது சேவையாகவே கருதப்படுகிறது பொதுமக்களின் நலன் மீது அக்கறை கொண்ட காவல்துறையில் தமிழகத்தில்…

Read More »

நாகையில் தந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீட்பு

நாகப்பட்டினம் அண்ணாசிலை, புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் 4 வயது சிறுவன் தனது தந்தையுடன் பிச்சை எடுப்பதாக நாகை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்…

Read More »

விசாரணைக்கு சென்ற போலீசாரை தாக்கிய ரவுடி கேரளாவில் பிடிபட்டான் பாத்ரூமில் வழுக்கிவிழுவானா ..? எதிர்பார்ப்புடன் சக காவலர்கள்

செய்தியாளர் : குமரன், சங்கரன்கோவில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கைது செய்த சங்கரன்கோவில் காவல்துறை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர்…

Read More »

நாகை அரசு மருத்துவமனையில் கொரனா வார்டில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் வங்கி ஊழியர் மூச்சு திணறி பலி, 15-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறலால் அவதி. மருத்துவமனையின் அலட்சிய போக்கு….

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரனா வார்டில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் வங்கி ஊழியர் மூச்சு திணறி பலி 15-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறலால் அவதி மருத்துவக்…

Read More »
Back to top button