கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். இந்திய தேர்தல் ஆணையம் நிர்வாக சீர்கேடு அடைந்துவிட்டதாக கூறியும், பாஜகவுக்கு…
Read More »செய்திகள்
நான்கு மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்து பலியானதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த தேவிகாபுரம் மலையாம்புரடை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா இவருடைய மகள்…
Read More »தென்காசி மாவட்டத்தில், கடையம் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு. பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் அவதி. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு…
Read More »நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மகேஷ் என்பவர் மகள் பிரித்திகா ஸ்ரீ, இந்த சிறுமி அப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்…
Read More »தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான எற்பாடு நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், க ட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை…
Read More »கலைஞராக இருந்தாலும் தற்போது உள்ள முதலமைச்சராக இருந்தாலும் தியாகிகளை மதிக்க கூடிய முதலமைச்சராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கருத்து. தென்காசி மாவட்டம் கடையநல்லூர்…
Read More »அம்மாவும் – அப்பாவும் இல்வாழ்வில் இன்று பொன்விழா காண்கிறார்கள்! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் – சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள். மணமான சில…
Read More »சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது நினைவு வீரவணக்க நாளை முன்னிட்டு பச்சேரி கிராமத்தில் அவரது வம்சாவழியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து…
Read More »உங்கள் கையில் தான் உங்கள் எதிர்காலம் இருக்கிறது – உயர்கல்வி படிப்புகளை படித்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் – அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஓட்டப்பிடாரம்…
Read More »செங்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அல்வா வழங்கிய திமுகவினர். நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வரும்…
Read More »கள்ளக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட கல் விற்பனை செய்வதாக வந்த தகவல் பெயரில் போலீசார் சோதனை செய்து வந்தனர். அவ்வழியாக வந்த இரு பெண்கள் தங்களது பைகளில் கல்…
Read More »திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி (70), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவர் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்…
Read More »மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொழி பிறந்தநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை. 500 க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு பிரியாணி சசிகலாவின் 7…
Read More »நாகையில் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்…
Read More »தென்காசி மாவட்டம்: செங்கோட்டையில் பிரதான சாலைகளில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த…
Read More »