செய்திகள்

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – இந்திய தேர்தல் ஆணைய வலைதள பக்கத்தின் நேரலை

தேசிய அளவிலான முன்னிலை நிலவரம் https://results.eci.gov.in/PcResultGenJune2024/index.htm#

Read More »

யானை தந்தங்கள் , யானை பற்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது – மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை மற்றும் சென்னை வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடி‌க்கையில் களியல் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழு கடையாள்மூடு…

Read More »

திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகளின் ஓட்டப்பந்தயம்

திண்டுக்கல், பழனிசாலை அய்யன்குளம் அருகே திண்டுக்கல் to பழனி சாலையில் நடுரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் கூட்டமாக ஓடும் காட்சி ஏற்கனவே பொதுமக்கள் , சமூக…

Read More »

கடும் கூட்ட நெரிசலிலும் மாற்றுத்திறனாளி நபரை பத்திரமாக குற்றால அருவியில் குளிக்க வைத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு

கோடை விடுமுறையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான குற்றாலத்தில் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக குற்ற…

Read More »

பழனி அருகே அரசு பேருந்து முன் சக்கர கழன்று சாக்கடையில் விழுந்த்து

ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் காயம் இன்றி தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனியில் இருந்து தீர்த்தகவுண்டன் வலசு பகுதிக்குச் சென்ற அரசு பேருந்து வேப்பனவலசு பகுதிக்குச்…

Read More »

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு தீவிர வாகன சோதனை, 75 பேருக்கு அபராதம்

திண்டுக்கல் நகர் உட்கோட்ட ASP.சிபின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் சிறப்பு சார்பு ஆய்வாளர்…

Read More »

சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் வாகன ஓட்டிகள் – ஒழுங்குபடுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை

தென்காசி பிரதான கோவில் வாசல் எதிரே கார் நிறுத்தும் இடமாக மாறும் அவல நிலை… கோவில் அருகே காவல் கட்டுப்பாட்டு அறை இருந்தும் இப்படியா என கேள்வி…

Read More »

சட்ட விரோத சேவல் சண்டை – தட்டி தூக்கிய காவல் துறை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கல்துரை பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை போட்டி நடத்திய 20க்கும் மேற்பட்டோர் கைது. அவர்களிடமிருந்து கார் மற்றும் பந்தயம் கட்டி சூதாடிய…

Read More »

அணைக்குள் இறந்து கிடக்கும் மாடு – கண்டு கொள்ளாத அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு அணையில் இறந்த நிலையில் எருமை மாடு ஒன்று மிதந்து கொண்டிருக்கிறது . இறந்து சில நாட்கள் ஆன நிலையில் அணை…

Read More »

ஒட்டன்சத்திரம் பகுதியில் திருவிழா நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் ஒருவர் கரகாட்ட பெண்களுடன் ஆபாச நடனம்! சர்ச்சையில் சிக்கியுள்ளார்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதி சிக்கமானநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட போட்டிக்காம்பட்டியின் மஹா காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் SR. பழனிச்சாமி. அனைவரையும்…

Read More »

அலரும் இரு சக்கர வாகனங்கள் – காதை கிழிக்கும் சைலன்ஸர் சத்தம் – சுத்தமாக்கும் டிராபிக் ஆய்வாளர்

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் பொது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு செய்த வகையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்ஸர் (புகைக்கூண்டு )…

Read More »

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை

திருச்சி செல்வதற்காக அவர் வந்த நிலையில், உடமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது, குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து…

Read More »

திண்டுக்கல் அருகே காட்டு பன்றி வேட்டை – கறியுடன் ஒருவர் கைது, ஒருவர் தலைமறைவு

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரக பணியாளர்கள் 30/05 / 2024 இரவு முதல் வனச்சரக எல்லை முழுவதும் கண்காணிப்பு பணி மேற்கண்ட போது செம்பட்டி அருகே உள்ள…

Read More »

கொடைக்கானல் பூண்டி அருங்காட்டு குளத்தில் அனுமதியின்றி படகு இயக்கியதில் வாலிபர் பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி படகு…

Read More »

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திங்கள் கிழமை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் உறுப்பினர் விஜயகுமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வரும் (3-ம்…

Read More »
Back to top button