செய்திகள்

பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தப்பட்டது? திருப்பூர் எஸ்.பி. பேட்டி…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்.பா.ஜ.க நிர்வாகியான இவர் தனது மனைவி மகன் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார்.கடந்த ஞாயிறன்று (3ம் தேதி)…

Read More »

‘ஆதித்யா எல்-1’ விண்கல திட்ட இயக்குனராக பணியாற்றும் தென்காசி பெண் விஞ்ஞானி

நாளை (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்படும் ‘ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனராக தென்காசி பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணி யாற்றுகிறார். நிலவின் தென்துருவத்துக்கு சந்திரயான்-3 விண்கலம்…

Read More »

S.I. தேர்வுக்கு சென்று செல்போனை திருடி மாட்டிக்கொண்ட பெண்!!

சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு சென்று செல்போனை திருடி மாட்டிக் கொண்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கையா. இவரின் மகள் சற்குணம்.…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதில் கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கும், இலகுரக வாகனங்களுக்கும் ஒருமுறை, பலமுறை பயன்பாட்டிற்கான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.…

Read More »

திண்டுக்கல் : கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. திண்டுக்கல் அண்ணா நகர் பகுதியில் கடந்த மாதம் 20-ம் தேதி பட்டறை சரவணன்…

Read More »

தென்காசியில் கான்கிரீட் போடும்போது மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி… போலீசார் விசாரணை

 தென்காசி மாவட்டம் புளியங்குடி காயிதே மில்லத் நான்காவது தெருவை  சேர்ந்தவர் உசேன்(40) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் …

Read More »

குற்றாலம் தீ விபத்து… கள ஆய்வில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். – நிவாரணம் கிடைக்குமா?

Read More »

குற்றாலம் தீ விபத் ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு….

குற்றாலம் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். குற்றாலம் மெயின் அருவி அருகே நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்…

Read More »

குற்றாலம் தீ விபத்திற்கு கோவில் நிர்வாக அதிகாரி கண்ணதாசன்தான் பொறுப்பேற்க வேண்டும்… புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆவேச பேட்டி

குற்றாலம் மெயின் அருவி அருகே நேற்று நடந்த தீ விபத்தில் 20க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசமாகின. இதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதாக…

Read More »

குழந்தைகளை குறி வைத்து தென்காசி மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெறிநாய்க்கடி… கடும் நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளை குறி வைத்து வெறிநாய்கள் கடித்து வருகின்றன. கடையநல்லூரில் 2 சிறுவர்களை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு…

Read More »

நாங்குநேரி அருகே ஏற்பட்ட விபத்தில் புதியதலைமுறை கேமராமேன் உயிரிழப்பு!

நாங்குநேரி அருகே ஏற்பட்ட விபத்தில் புதிய தலைமுறையின் நெல்லை கேமரா மேன் சங்கர் உயிரிழந்தார். சந்திரன் 3 நிலவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணனை…

Read More »

வீடுகளில் பச்சை கிளிகள் வளர்க்க தடை அரசு மருத்துமனைவளாகத்தில் சீட்டு எடுக்க தடை இல்லை..?

வனத்துறையினர் சமீபத்தில் வீடுகளில் வளர்க்கபடும் பச்சை கிளிகளை வளர்க்க தடை விதித்து அவற்றை பறிமுதல் செய்தனர் தாய்மார்கள் பலர் தாம் ஆசையாய் வளர்த்த கிளியை பறித்து விட்டார்களே…

Read More »

வரம் தரும் மரம் வன மகோத்சவம் துளிர் நடும் விழா!

🌐வனமகோத்சவம் முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பாக மரம் நடும் திருவிழா 🟢இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும்…

Read More »

இலவு காத்த கிளிக்கு அரசின் உறவை காக்கும் கிளி கை கொடுக்குமா..?

இலவு காத்த கிளி : பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை: தமிழில் இலவு…

Read More »

பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சியளித்த அன்பில்

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு “கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர…

Read More »
Back to top button