செய்திகள்

முதல்வரின் தாயாரை சந்இத்த ஆளுநர் !

கலைஞரின் துணைவியார் தயாளு அம்மாளை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Read More »

மேக்கரை தேவை அக்கரை!

தென்காசி மாவட்டம் அன்மையில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உயிரபலி ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கான தடை விதிக்கபட்டது.…

Read More »

விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் காட்டுயானைகள்

செங்கோட்டை அருகில் உள்ள கற்குடி கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து யானைகள் தென்னந்தோப்புகளில் இறங்கி பல விவசாயிகளின் விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்களை கடந்த ஒரு மாத…

Read More »

கேரளாவில் பலத்த மழை பக்தர்கள் வெளியேற்றம்!

கேரளாவில் பலத்த மழை காரணமாக பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சன்னிதானத்தில் உள்ள அனைத்து பக்தர்களும்…

Read More »

மத நல்லிணக்க ஒற்றுமைக்காக அனைத்து மத தலைவர்களும் ஒன்றினைய வேண்டும் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர் !

நாட்டில் மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் வெறுப்பு பரவுவது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சனிக்கிழமை கவலை தெரிவித்தார். டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்…

Read More »

அதிருப்தியில் தி.மு.க. வினர்

உட்கட்சித் தேர்தலில் குளறுபடிதி.மு.க. விசுவாசிகள் மறியலுக்கு முயற்சி தி.மு.க. உட்கட்சித் தேர்தல் குளறுபடியால் அதிருப்தியடைந்த விசுவாசிகள் சாலை மறியலுக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழகம் முழுவதிலும் உட்கட்சித்…

Read More »

வரியை குறைக்க கோரிக்கை

வரி சீராய்வில் மறுபரிசீலனைகொ.ம.தே.க. கோரிக்கை பொள்ளாச்சி நகராட்சி பொது வரி சீராய்வில் மறுபரிசீலனை செய்திட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.கொங்குநாடு மக்கள்…

Read More »

கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை

பட்டப்பகலில் துணிகரம்: கார் கண்ணாடியை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை பொள்ளாச்சி நகரில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்…

Read More »

வாழ வழி…?

வாழ வழி கேட்கும் திருநங்கைகள்உண்ணாவிரதம் இருக்க முடிவு பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை, தொழில் தொடங்க உதவி உள்ளிட்ட வாழ்வாதாரத்திற்கான உதவிகளை செய்யாத பட்சத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக திருநங்கைகள்…

Read More »

இப்தார் விருந்து

சமூக நல்லிணக்க இப்தார் விருந்து பொள்ளாச்சி முதலுதவி சமூகநல அறக்கட்டளையின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விருந்து நடைபெற்றது.பொள்ளாச்சியில் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும்…

Read More »

தேசிய செஸ் – ஜம்மு வீரர் சாம்பியன்

தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில்ஜம்மு காஷ்மீர் வீரர் சாம்பியன். பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த வீரர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.தேசிய அளவிலான…

Read More »

தீத்தடுப்பு ஒத்திகை

கேஸ் ஆலையில்தீத்தடுப்பு ஒத்திகை கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தை இண்டேன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தையில்…

Read More »

கம்பி நீட்டிய கைதி

கம்பி நீட்டிய கைதிபோராடி பிடித்த போலீஸ் பொள்ளாச்சியில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது தப்பியோடிய நபரை போலீசார் நீண்ட நேரம் தேடி பிடித்து கைது செய்தனர்.பொள்ளாச்சியை அடுத்த…

Read More »

கவுன்சிலர்களுக்கு மரக்கன்றுகள்

உலக பூமி தினத்தை முன்னிட்டுகவுன்சிலர்களுக்கு மரக்கன்றுகள் உலக பூமி தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.உலக பூமி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22ம்…

Read More »

யானை விரட்டியதில் ஊழியர் மரணம்

யானை விரட்டியதில்தடுக்கி விழுந்தவேட்டை தடுப்பு காவலர் மரணம். வால்பாறை அருகே யானை விரட்டியதில் தடுக்கி விழுந்த வேட்டைத் தடுப்பு காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி…

Read More »
Back to top button