செய்திகள்

அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு

ஈரோடு தொகுதியில் தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தி வரும் அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தகவல்…

Read More »

சமரச விழிப்புணர்வு அரங்கம் திறப்பு – திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் முதன்மை மாவட்ட…

Read More »

வன விலங்குகள் வேட்டை கும்பல் சுற்றிவளைப்பு – வன உயிரின பொருட்கள் பெருமளவில் பறிமுதல்

வனவிலங்கு குற்றங்கள் தொடர்பான முக்கிய நடவடிக்கை ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள், மாநிலங்களுக்கு இடையேயான வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலை கண்டறிந்து, 7 குற்றவாளிகளை கைது செய்தனர்…

Read More »

தேவாலய உண்டியலில் காணிக்கை பணம் திருட்டு – திண்டுக்கல் (முள்ளிபாடி)

கர்த்தரிடமே காசு ஆட்டயை போட்ட பக்தர் திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்திற்குள் பயபக்தியோடு வரும் இந்த பக்தர் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார். அதன்…

Read More »

தண்ணீர் , உணவு தேடி ரோட்டிற்கு வரும் யானைகள் கூட்டம்

வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டில் உலா வரும் யானைகள் அந்தியூர்:ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு, செந்நாய், மான், கரடி, யானை, உள்ளிட்ட…

Read More »

காட்டு பன்றிகளை வேட்டையாட அனுமதி கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – திண்டுக்கல் மாவட்டம், பழனி

காட்டுப்பன்றியை பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்,விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றியை சுட்டுக் கொள்வதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் , வேட்டை நாய்களை…

Read More »

திண்டுக்கல் – கொடைக்கானல் – தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கடிதம்

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொடைக்கானலை சேர்ந்த லூர்துசாமி வகையறாவை சேர்ந்த 15 பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக அனுமதி கேட்டு முதன்மை மாவட்ட நீதிபதியிடம் மனு…

Read More »

தென்காசி மாவட்டம் – காணாமல் போன அரசு சொகுசு பேருந்து

தென் பொதிகை தென்காசியில் குளு குளு ஏசி பேருந்தை கடந்த ஒரு மாதமாக காணவில்லை… தனியார் விளம்பர ஊர்தி போல தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் குளுகுளு…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் – பெருமாள் மலை – தொடரும் காட்டு தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை பகுதியில் காட்டுத்தீ …. பல ஏக்கர் வன பகுதி தீக்கிரையானது . தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

கோவை மாவட்டம் , மேட்டுபாளையம் – தாயை பிரிந்த குட்டி யானை – வனத்துறையின் நெகிழ்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று கூட்டத்திலிருந்து பிரிந்து…

Read More »

தமிழகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா பிரச்சாரம்

தமிழகத்தில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தீவிர தேர்தல் பிரசாரம் செய்கிறார் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று இரவே திருச்சி வந்தடைந்தார் ஜேபி நட்டா இன்று…

Read More »

சென்னை இரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் , 3 நபர்கள் கைது

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ₹500 நோட்டுகளை…

Read More »

காவலர்களே தங்களின் மாண்பு எங்கே போனது

திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழிலாளி தமிழக காவல்துறையினர் அணியும் சீருடை மற்றும் தொப்பியை அணிந்து சென்றதால் அந்தப் பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது சட்ட…

Read More »

ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தை ஏலத்தில் அரசுக்கு ரூ.1.15 கோடி வருவாய் இழப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த மாதம் 7ம் தேதி மாட்டு சந்தை ஏலம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ரவி, சுரேஷ்,…

Read More »

ஏ.ஆர். ரஹ்மானுக்கு துணை நிற்பேன்… யுவன் உட்பட திரையுலகினர் ஆதரவு

இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரத்தில் சக கலைஞராக ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்பதாக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’…

Read More »
Back to top button