செய்திகள்

முதல்வரின் தாயாரை சந்இத்த ஆளுநர் !

கலைஞரின் துணைவியார் தயாளு அம்மாளை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Read More »

மேக்கரை தேவை அக்கரை!

தென்காசி மாவட்டம் அன்மையில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உயிரபலி ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கான தடை விதிக்கபட்டது.…

Read More »

விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் காட்டுயானைகள்

செங்கோட்டை அருகில் உள்ள கற்குடி கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து யானைகள் தென்னந்தோப்புகளில் இறங்கி பல விவசாயிகளின் விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்களை கடந்த ஒரு மாத…

Read More »

கேரளாவில் பலத்த மழை பக்தர்கள் வெளியேற்றம்!

கேரளாவில் பலத்த மழை காரணமாக பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சன்னிதானத்தில் உள்ள அனைத்து பக்தர்களும்…

Read More »

மத நல்லிணக்க ஒற்றுமைக்காக அனைத்து மத தலைவர்களும் ஒன்றினைய வேண்டும் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர் !

நாட்டில் மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் வெறுப்பு பரவுவது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சனிக்கிழமை கவலை தெரிவித்தார். டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்…

Read More »

கூலித் தொழிலாளர்களின் குடியிருப்புகளை காலி செய்யும் அறிவிப்பை நிறுத்தி வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சியில் மாவூரில் இருந்து சாட்டியக்குடி நெடுஞ்சாலை வாய்க்கால் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் மூன்று தலைமுறைகளாக…

Read More »

தென்காசி மாவட்ட ஆட்சியர் பள்ளிகளில் திடீர் ஆய்வு!

தென்காசி மாவட்டம் இடைகால் அச்சம்பட்டி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர்

Read More »

தென்காசியில் பரபரப்பு சந்நியாசிக்கு விழுந்த செருப்படி திரு நங்கைகள் அட்டூழியம் நேரடி காட்சிகள் !

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் ஒரு பகுதியை இன்று மாலை வேளையில் ……(02.02.2022)…

Read More »

பிரதாபராமபுரம் ஊராட்சியில் கிராம திட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தலின் ஒரு பகுதியாக கிராம திட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களுக்கு முதல் நாள் பயிற்சி வகுப்பு அரசினர்…

Read More »

நாடாளுமன்றத்தில் 875 பேருக்கு கொரோனா தொற்று !!

நாடாளுமன்றத்தில் 875 பேருக்கு கொரோனா தொற்று !! கொரோனா 3 ஆவது அலையான ஒமைக்ரான் நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

Read More »

மேகதாது பிரச்சனை: பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் பொம்மை

மேகதாது பிரச்சனை: பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் பொம்மை மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்துக்…

Read More »

மகள் பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற தந்தை!!

மகள் பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற தந்தை!! மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்த…

Read More »

அதிர்ச்சி : கோவில் பெண்கள் குளியலறையில் ரகசிய கேமரா…

அதிர்ச்சி : கோவில் பெண்கள் குளியலறையில் ரகசிய கேமரா… தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள சித்தவநாயக்கன்பட்டி இக்கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷியம்மன் திருக்கோவில் ஒன்று…

Read More »

மருத்துவர் மகன் கார்விபத்தில் பலி

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே மேலப்பாளையத்தை சேர்ந்த சபீனா மருத்துவமனை சாகுல் ஹமீத் டாக்டர் மகன் அப்சல் /33 கார் விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மனைவி…

Read More »

காளையன் வரான்… விலகு! விலகு!

தமிழகம் முழுவதும் கொரோணா மீண்டும் உருவெடுத்து வருகின்ற வேளையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் இப்போது கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது முடக்க…

Read More »
Back to top button