செய்திகள்

குப்பை கிடங்கால் அழிவை எதிர்கொள்ளும் வன உயிரினங்கள் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில் (பொதிகை தோட்டம் பின்புறம்) கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ள புறம்போக்கு நிலத்தில் இயற்கையாக இருந்த…

Read More »

கயத்தாறு அருகே விபத்து – மூவர் பலி

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து வள்ளியூர் சுகம் மருத்துவமனை மருத்துவர்கள் Dr.ரவீந்திரன்& Dr.ரமணி ரவீந்திரன் உட்பட -3 பேர் உயிரிழப்பு…!!! திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சுகம் மருத்துவமனை…

Read More »

நெடுஞ்சாலை துறை ரோடு போடுவதில் அலட்சியம் – தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை போடப்படுகிறது, பராமரிப்பு பணி வேலை தற்பொழுது நடைபெறுகிறது,ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தில் புளியரை வனத்துறை அலுவலகம் முன்பு சாலையில் உள்ள…

Read More »

காட்டு தீ – தென்காசி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் குற்றாலம் வனச்சரகத்தில் புளியரை பிரிவுக்கு உட்பட்ட மோட்டை பிட் – கற்குடி பிட் ஆகிய பகுதியில் காட்டில் தீ அதிக அளவு…

Read More »

6 கால்களுடன் அதிசய கன்றுகுட்டி – பழநி

பழனியில் ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டியை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தும்பலபட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் வளர்த்து…

Read More »

குடிநீர் கேட்டு சாலை மறியல் – கொடைக்கானல்

30 நாட்களாக குடி தண்ணீர் தரவில்லை எனக்கூறி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி 12வது வார்டு பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல். பலமுறை ஊராட்சி…

Read More »

வனப்பகுதியில் பரவிய காட்டு தீ – நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள ஆச்சக்கரை வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ… தனியார் விடுதி வளாக மரத்தினால் அமைக்கப்பட்டுள்ள குடில்கள் எரிந்து நாசம் குடில்களில்…

Read More »

அழிக்கப்படும் கிழக்கு தொடர்ச்சி மலையின் தென்கடைசி மலையாம் சிறுமலை – திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய சுற்றுலா தளமாக அறியபடுவது தான் இந்த சிறுமலை . இந்த மலையானது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின்…

Read More »

4.9 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் – ICG & CBU – இராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்க தடுப்பு பிரிவு (CBU) இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், தமிழகத்தின் மண்டபம், வேதாளை கடற்கரை அருகே நடுக்கடலில்…

Read More »

புகையிலை பொருட்கள் பறிமுதல் – தென்காசி மாவட்டம்

சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் கைது. ரூபாய் 1,05,600 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவன் கோவில்…

Read More »

தனியார் பேருந்துகள் மோதி விபத்து – தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நல்லூர் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துகள் போட்டி போட்டு சென்றதில் ஒன்று பின்னாடி ஒன்று சென்றதால்…

Read More »

கட்டுக்கடங்கா காட்டு தீ – தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அடுத்து சிட்லங்காடு உள்ள வனத்துறை பகுதியில் இன்று பிற்பகல் முதல் தொடர்ந்து காட்டில் தீ ஏற்பட்டு எரிந்து வருகிறது. வனத்துறை தீயை அணைக்க…

Read More »

மலைக் கோட்டை அடிவாரம் – பத்திர காளியம்மன் கோவில் – அம்மாவாசை யாகம் – திண்டுக்கல்

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் அமாவாசை யாகம் நடைபெற்றது 108 பச்சை மூலிகை யாகம் நடைபெற்றது

Read More »

80 லட்ச ரூபாய் – உரிய ஆவணங்கள் இல்லை – திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம்

திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.80 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

Read More »

விதிமீறலில் ஈடுபடும் இரு சக்கர வாகன ஓட்டிகளை அலற விடும் பழநி காவல் துறை சார்பு ஆய்வாளர்

பழனி காவல்துறை வாகனம் ஓட்டி வரும் போதை ஆசாமிகளை பைக் ரேசர்களை தட்டி தூக்கும் சார்பு ஆய்வாளர் விஜய் . பழனி பகுதிகளில் போதை ஆசாமிகள் வாகனத்தில்…

Read More »
Back to top button