செய்திகள்

திண்டுக்கல் கன மழை

திண்டுக்கல்லில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் ஒரு பக்க காம்பவுண்ட் சுவர் மழையின் காரணமாக இடிந்து சேதமானது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும்…

Read More »

பஞ்சாயத்தோட பெரிய பஞ்சாயத்தா இருக்கப்பா…!

தென்காசி மாவட்டம் இடைகால் பஞ்சாயத்துக்கு உட்பட்டு ஒன்பது வார்டுகள் உள்ளன சுமார் ஐநூற்றுக்கும் மேர்பட்ட வீடுகள் உள்ளன இந்த வார்டுகளுக்கு சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளிகளின் எண்ணிக்கை…

Read More »

நீர் நிலைகளை பாதுகாக்கும் தென்காசி ஆட்சியர் முட்டுகட்டை போடும் அரசியல் பிரமுகர்!

தென்காசி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாவட்டத்தின் சிறப்பு மலைகளும் அருவிகளும் விவசாய நிலங்களும் தான் நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து தென்காசி மாவட்டமாக…

Read More »

பருவநிலை மாற்றம் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகம் ஆபத்தை உணராத ஆனந்த குளியல்!

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் அதன் பெயரில் தமிழகம் முழுவதும்…

Read More »

விளை நிலங்களை அழித்து விளையாட்டு அரங்கம்..சட்ட உரிமை பாதுகாப்பு இயக்கம் கண்டனம்!

மேhttps://youtu.be/9h7IO_NIy7c ற்கு தொடர்ச்சி மலை என்றாலே அனைவராலும் அறியப்படும் ஒன்று மலையும் மலையும் சார்ந்த வயல்வெளி. அருவிப் பகுதி. அதைக் கடந்து ஆன்மீகம் சார்ந்த கோவில் பகுதி…

Read More »

விநாயகர் ஊர்வலம் திக் திக் பதற்றம் எல்லாம் மாயமானது போலீசாரின் பாதுகாப்பு அபாரமானது!

ஒவ்வொரு ஆண்டு ஙிநாயகர் சதூர்த்தி ஊர்வலம் போது கலவரம் ஏற்படாமல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என போலீசார் பதற்றமடைவார்கள் தென்காசி மாவட்டம. செங்கோட்டை பகுதிகளில் கடந்த…

Read More »

தொடர் திருட்டு குற்றாலத்தில் தொடரும் அவலம் !

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ளகாசிமேஜர்புரம் முத்துராமலிங்கனார் தெருவில் உள்ள ராஜா என்பவர் வீட்டில் இரண்டு லட்ச ரூபாய் பணம். மற்றும் நகை திருடு போய் உள்ளது…

Read More »

தீபா மருத்துவமனையில் அனுமதி!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மருத்துவமனையில் அனுமதி! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும், அவர் கணவருக்கும் மோதல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே,…

Read More »

குற்றாலம் கும்மாளம் குளியல் அரசு வாகனத்தை பயன்படுத்தும் அரசு அதிகாரிகள்!

தென்காசி மாவட்டம் புகழ்மிக்க பழமையான ஊர் ஆயிரமாவது ஆண்டின் சதாபிஷேகம் காணும் ஊரான சங்கரன்கோவிலில் இப்படி ஒரு அதிகாரியா? என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும்…

Read More »

மின்கட்டன உயர்வு இடைக்கால தடை!

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை மதுரை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை…

Read More »

அடித்து கொலை செய்யபட்ட வழக்கில் ஆயுள் தண்டனை !

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை – ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.! 2017ம் ஆண்டு ஈரோடு அருகே R.N.புதூரில் பொது குழாயில் கை…

Read More »

காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி பரபரப்ப!

*தென்காசி மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற காவல் ஆய்வாளர்* தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி.ஆல் அவுட் கொசு மருந்தை குடித்ததால் நெல்லை அரசு…

Read More »

தென்காசி உருமாறி ஊடுருவும் தடை செய்யபட்ட லாட்டரிn

தென்காசியில் உருமாறி ஊடுருவும் சுரண்டல் பரிசு தமிழகத்தில் தடை செய்யபட்ட சுரண்டல் லாட்டரி இப்போது உருமாறி பொருட்களாக வலம் வருகிறது வடமாநிலத்தில் இருந்து சிலர் தென்காசி பகுதியில்…

Read More »

குற்றாலசாரலில் குப்பைகளில் குளிக்கலாம் வாங்க

குப்பை போடும் இடமாக மாறி வருகிறது குற்றாலம் நீர்நிலைப் பகுதிகளில் வணிகம் நடத்தும் ஒரு சில வணிகர்கள் குப்பைகள் முழுவதும் ஆற்றுக்குள் கொட்டும் அவலம் நிலை குற்றாலம்…

Read More »

பிஸ்கட் வாங்கினால் 4 ஜிபி டேட்டா கார்டு இலவசம்!

தென்காசி பழைய பேருந்து நிலையத்திற்குள் செயல்படும் தனியார் பேக்கரி கடையில் குற்றாலத்தைச் சார்ந்த நபர் ஒருவர் ரஸ்க் ஜூஸ் பரி கேக்.. வாங்கி உள்ளார் அதில் 4gb…

Read More »
Back to top button