செய்திகள்

கர்நாடகா – பாஜகவுக்கு எதிராக லிங்காயத் சமூகத்தின் பஞ்சமசாலி பிரிவினர் போர்க்கொடி!

பாஜக வேட்பாளர்கள் ஹரிஹர் மடத்திற்குள் நுழைய லிங்காயத்-பஞ்சமசாலி குரு பீடத்தின் தலைவர் தடை விதித்துள்ளதால் பரபரப்பு லிங்காயத் சமூகத்தினருக்கு பாஜக ஒதுக்கிய 10 இடங்களில் ஒரு இடம்…

Read More »

சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்: கவர்னர் ஆர்.என்.ரவி

அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் சனாதனம் விழுந்ததால் பாரதம் வீழ்ச்சி…

Read More »

கொடைக்கானலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காத்து நிற்கும் வாகனங்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அனைத்து சாலைகளிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. சுற்றுலா…

Read More »

தேனியிலிருந்து ராமநாதபுரம் வந்த அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் சோதனை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்தார் ராமநாதபுரத்திலும் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பிரச்சாரம்…

Read More »

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் ஆத்தூர் தொகுதியில் அடாவடி அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னிலை கோட்டை ஊராட்சி பண்ணபட்டி கிராம மக்கள் ஊரில் கருப்புக் கொடி கட்டி நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக…

Read More »

ஆத்தூர் தொகுதியில் தொடரும் போராட்டங்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட N.பஞ்சம்பட்டி ஊராட்சியில் ஏற்கனவே தண்ணீர் பிரச்சனை உள்ளது தற்போது பிள்ளையார் நத்தம் ஊராட்சிக்கு பஞ்சம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத்…

Read More »

வாக்களிக்கும் சதவீதத்தை அதிகரிக்க வாக்காளர்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்பும் தேர்தல் கமிஷன்

குறிப்பாக பெண்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பெண் வாக்காளர்கள் தங்களின் நெருக்கடியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்கி…

Read More »

இன்று முதல் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்

இன்று முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பிளாஸ்டிக் லைட்டர்களினால் இத்தொழில் மிகவும் நலிவுற்று தொடர்ந்து நடத்த…

Read More »

வனத்தீ தொடர்பான விழிப்புணர்வு வீடியோ – தமிழ்நாடு வனத்துறை வெளியீடு

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை காடு அழிந்தால் மழை பொழிவு குறையும் நதிகள் அருவிகள் நீர் வற்றி போகும் அணைக்கு நீர்வரத்து குறையும் குடிநீர் தட்டுப்பாடு…

Read More »

அதிகாலை ஊருக்குள் நுழைந்த கரடி – தொழுகை முடிந்து திரும்பியவர்களை தாக்கியது – அம்பா சமுத்திரம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தெருவில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கரடி வந்துள்ளது. இஸ்லாமிய மக்கள் இன்று ரம்ஜான் பண்டிகை…

Read More »

LIVE: கோவையில் பிரதமர் மோடி!

மேட்டுப்பாளையம் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை… நன்றி : Daily News

Read More »

தமிழகத்தை ஆள்வது 4 முதலமைச்சர்கள்

பெயர் பட்டியலை வெளியிட்டு திமுக மீது EPS பரபரப்பு குற்றச்சாட்டு நன்றி : Daily News

Read More »

யானை தந்தங்கள் விற்க முயன்றவர்கள் கைது – இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல் – நாகர் கோவில்

நாகர்கோவில் ஹிந்து கல்லூரி அருகே யானை தந்தம் விற்கும் கும்பல் நடமாட்டம் உள்ளதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உள்ளூர்…

Read More »

பற்றி எரியும் காட்டு தீ – அழிவின் விளிம்பில் கொடைக்கானல் வனப்பகுதிகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லைக்குள் உள்ள பகுதிகளில் பல இடங்களில் தினமும் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது . குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்…

Read More »

ஸ்கேட்டிங் – ல் உலகசாதனை படைத்த 7 வயது சிறுமி – தென்காசி

தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய கணேசன், கோகிலா தம்பதியின் 7 வயது மகள் ஜெ. முவித்ரா ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்துள்ளார் இதற்கான நிகழ்வை…

Read More »
Back to top button