செய்திகள்

கோவை மாவட்டம் , மேட்டுபாளையம் – தாயை பிரிந்த குட்டி யானை – வனத்துறையின் நெகிழ்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று கூட்டத்திலிருந்து பிரிந்து…

Read More »

தமிழகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா பிரச்சாரம்

தமிழகத்தில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தீவிர தேர்தல் பிரசாரம் செய்கிறார் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று இரவே திருச்சி வந்தடைந்தார் ஜேபி நட்டா இன்று…

Read More »

சென்னை இரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் , 3 நபர்கள் கைது

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ₹500 நோட்டுகளை…

Read More »

காவலர்களே தங்களின் மாண்பு எங்கே போனது

திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழிலாளி தமிழக காவல்துறையினர் அணியும் சீருடை மற்றும் தொப்பியை அணிந்து சென்றதால் அந்தப் பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது சட்ட…

Read More »

ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தை ஏலத்தில் அரசுக்கு ரூ.1.15 கோடி வருவாய் இழப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த மாதம் 7ம் தேதி மாட்டு சந்தை ஏலம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ரவி, சுரேஷ்,…

Read More »

ஏ.ஆர். ரஹ்மானுக்கு துணை நிற்பேன்… யுவன் உட்பட திரையுலகினர் ஆதரவு

இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரத்தில் சக கலைஞராக ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்பதாக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’…

Read More »

பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தப்பட்டது? திருப்பூர் எஸ்.பி. பேட்டி…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்.பா.ஜ.க நிர்வாகியான இவர் தனது மனைவி மகன் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார்.கடந்த ஞாயிறன்று (3ம் தேதி)…

Read More »

‘ஆதித்யா எல்-1’ விண்கல திட்ட இயக்குனராக பணியாற்றும் தென்காசி பெண் விஞ்ஞானி

நாளை (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்படும் ‘ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனராக தென்காசி பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணி யாற்றுகிறார். நிலவின் தென்துருவத்துக்கு சந்திரயான்-3 விண்கலம்…

Read More »

S.I. தேர்வுக்கு சென்று செல்போனை திருடி மாட்டிக்கொண்ட பெண்!!

சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு சென்று செல்போனை திருடி மாட்டிக் கொண்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கையா. இவரின் மகள் சற்குணம்.…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதில் கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கும், இலகுரக வாகனங்களுக்கும் ஒருமுறை, பலமுறை பயன்பாட்டிற்கான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.…

Read More »

திண்டுக்கல் : கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. திண்டுக்கல் அண்ணா நகர் பகுதியில் கடந்த மாதம் 20-ம் தேதி பட்டறை சரவணன்…

Read More »

தென்காசியில் கான்கிரீட் போடும்போது மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி… போலீசார் விசாரணை

 தென்காசி மாவட்டம் புளியங்குடி காயிதே மில்லத் நான்காவது தெருவை  சேர்ந்தவர் உசேன்(40) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் …

Read More »

குற்றாலம் தீ விபத்து… கள ஆய்வில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். – நிவாரணம் கிடைக்குமா?

Read More »

குற்றாலம் தீ விபத் ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு….

குற்றாலம் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். குற்றாலம் மெயின் அருவி அருகே நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்…

Read More »

குற்றாலம் தீ விபத்திற்கு கோவில் நிர்வாக அதிகாரி கண்ணதாசன்தான் பொறுப்பேற்க வேண்டும்… புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆவேச பேட்டி

குற்றாலம் மெயின் அருவி அருகே நேற்று நடந்த தீ விபத்தில் 20க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசமாகின. இதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதாக…

Read More »
Back to top button