செய்திகள்

புகையிலை பொருட்கள் பறிமுதல் – தென்காசி மாவட்டம்

சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் கைது. ரூபாய் 1,05,600 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவன் கோவில்…

Read More »

தனியார் பேருந்துகள் மோதி விபத்து – தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நல்லூர் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துகள் போட்டி போட்டு சென்றதில் ஒன்று பின்னாடி ஒன்று சென்றதால்…

Read More »

கட்டுக்கடங்கா காட்டு தீ – தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அடுத்து சிட்லங்காடு உள்ள வனத்துறை பகுதியில் இன்று பிற்பகல் முதல் தொடர்ந்து காட்டில் தீ ஏற்பட்டு எரிந்து வருகிறது. வனத்துறை தீயை அணைக்க…

Read More »

மலைக் கோட்டை அடிவாரம் – பத்திர காளியம்மன் கோவில் – அம்மாவாசை யாகம் – திண்டுக்கல்

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் அமாவாசை யாகம் நடைபெற்றது 108 பச்சை மூலிகை யாகம் நடைபெற்றது

Read More »

80 லட்ச ரூபாய் – உரிய ஆவணங்கள் இல்லை – திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம்

திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.80 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

Read More »

விதிமீறலில் ஈடுபடும் இரு சக்கர வாகன ஓட்டிகளை அலற விடும் பழநி காவல் துறை சார்பு ஆய்வாளர்

பழனி காவல்துறை வாகனம் ஓட்டி வரும் போதை ஆசாமிகளை பைக் ரேசர்களை தட்டி தூக்கும் சார்பு ஆய்வாளர் விஜய் . பழனி பகுதிகளில் போதை ஆசாமிகள் வாகனத்தில்…

Read More »

அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு

ஈரோடு தொகுதியில் தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தி வரும் அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தகவல்…

Read More »

சமரச விழிப்புணர்வு அரங்கம் திறப்பு – திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் முதன்மை மாவட்ட…

Read More »

வன விலங்குகள் வேட்டை கும்பல் சுற்றிவளைப்பு – வன உயிரின பொருட்கள் பெருமளவில் பறிமுதல்

வனவிலங்கு குற்றங்கள் தொடர்பான முக்கிய நடவடிக்கை ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள், மாநிலங்களுக்கு இடையேயான வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலை கண்டறிந்து, 7 குற்றவாளிகளை கைது செய்தனர்…

Read More »

தேவாலய உண்டியலில் காணிக்கை பணம் திருட்டு – திண்டுக்கல் (முள்ளிபாடி)

கர்த்தரிடமே காசு ஆட்டயை போட்ட பக்தர் திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்திற்குள் பயபக்தியோடு வரும் இந்த பக்தர் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார். அதன்…

Read More »

தண்ணீர் , உணவு தேடி ரோட்டிற்கு வரும் யானைகள் கூட்டம்

வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டில் உலா வரும் யானைகள் அந்தியூர்:ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு, செந்நாய், மான், கரடி, யானை, உள்ளிட்ட…

Read More »

காட்டு பன்றிகளை வேட்டையாட அனுமதி கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – திண்டுக்கல் மாவட்டம், பழனி

காட்டுப்பன்றியை பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்,விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றியை சுட்டுக் கொள்வதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் , வேட்டை நாய்களை…

Read More »

திண்டுக்கல் – கொடைக்கானல் – தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கடிதம்

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொடைக்கானலை சேர்ந்த லூர்துசாமி வகையறாவை சேர்ந்த 15 பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக அனுமதி கேட்டு முதன்மை மாவட்ட நீதிபதியிடம் மனு…

Read More »

தென்காசி மாவட்டம் – காணாமல் போன அரசு சொகுசு பேருந்து

தென் பொதிகை தென்காசியில் குளு குளு ஏசி பேருந்தை கடந்த ஒரு மாதமாக காணவில்லை… தனியார் விளம்பர ஊர்தி போல தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் குளுகுளு…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் – பெருமாள் மலை – தொடரும் காட்டு தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை பகுதியில் காட்டுத்தீ …. பல ஏக்கர் வன பகுதி தீக்கிரையானது . தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »
Back to top button