செய்திகள்

எல் கே ஜி சேர்க்கைக்காக இரவு முழுவதும் நடுரோட்டில் படுத்திருந்து விண்ணப்பத்தை வாங்கிச்சென்ற பெற்றோர்கள்

நெல்லை: இன்று காலை பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் பள்ளியில் எல்கேஜி அட்மிஷன் விண்ணப்பம் வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரவிலிருந்தே பள்ளியின் வாசலில் நீண்ட வரிசையில் நள்ளிரவிலும் நடுரோட்டில்…

Read More »

அரசமரம் அடிப்பகுதியில் இருந்து பழமையான சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வட்டம் அருந்தவபுரம் பகுதி குளக்கரையில் பெரிய அளவிலான அரச மரத்தின் வேர் அடிப்பகுதியில் 3.75 அடி அளவிலான பெரிய ஆவுடையுடன் ஒரு சிவலிங்கம்…

Read More »

திருப்பத்தூரில் கடும் வெயிலால் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்.

திருப்பத்தூரில் கடும் வெயிலால் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம். கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் முழுவதும் தீ வேகமாக பரவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…

Read More »

ஹஜ் பயணம் – மாநில ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ பேட்டி

இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இதுவரை 5600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் – ஹஜ் கமிட்டி மாநில தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ பேட்டி. கடந்தாண்டை காட்டிலும்…

Read More »

போதை ஆசாமியால் தாக்குதலுக்கு உள்ளான காவல் துறையினர்

சென்னை கண்ணகி நகர் ஹவுசிங் போர்டு அருகே போலீஸ்காரர்களை தாக்கும் போதை ஆசாமிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

Read More »

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவு!

கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிகல்வித்துறை உத்தரவு இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைவதாக புகார்…

Read More »

போக்சோ வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 2 ஆயுள்,47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2014ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த முருகன் (54), 6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…

Read More »

பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி குளத்தின் அருகே தீ விபத்து ஏற்பட்டது தீ கொஞ்சம் கொஞ்சமாக பரவி வந்த நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல்…

Read More »

மோதலில் ஆண்புலி மரணம் – கர்நாடகா

பத்திரிக்கை செய்தி நாள்: 22-04-2024 அன்று கர்நாடக மாநிலம் , நாகரஹோளே புலிகள் காப்பகம், ஆனெச்சூக்கூர் வனவிலங்கு மண்டலம், கங்கவுர் கிளை, கங்கூர் ரோந்துப் பகுதியில் உள்ள…

Read More »

கேரளாவில் இருந்து கோழி , வாத்து ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றிவரும் வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையத் தடை. தென்காசி…

Read More »

டிபான் பாக்ஸ் குண்டு வீச்சு – மதுரை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு. அவர் கையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.…

Read More »

காட்சி பொருளான துணிப்பை வழங்கும் இயந்திரம் – திண்டுக்கல் பேருந்து நிலையம்

திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட மீண்டும் மஞ்சள் துணி பை தானியங்கி இயந்திரம் வேலை செய்யததால் பொதுமக்கள் ஏமாற்றம் திண்டுக்கல்…

Read More »

பாஜக மாவட்ட தலைவர் – திண்டுக்கல் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் வாக்குவாதம்

இன்று காலை 11:30 மணி அளவில் திண்டுக்கல் YMR பட்டி கென்னடி ஆரம்பப் பள்ளி 256 வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக…

Read More »

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காத மதுபான விற்பனையாளர்கள்

நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவை முன்னிட்டு மதுபான கடைகளை அடைக்க உத்தரவிட்டுள்ள நிலையில் திண்டுக்கல் நகர் பகுதி , வடமதுரை, செங்குறிச்சி, ராஜக்காபட்டி,…

Read More »

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்தில் தலைமை பெண் காவலர் தலை நசுங்கி உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் பரிமளா. இவர் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை…

Read More »
Back to top button