செய்திகள்

உயிர் வாழ வேறு வழியின்றி பாலித்தீன் கழிவுகளை உண்ணும் வன விலங்குகள்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை பகுதி கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மிக முக்கியமான பகுதியாகவும் , இந்த கிழக்கு தொடர்ச்சி மலைகளின் தென்பகுதி கடைசி மலை ஆகும்…

Read More »

பார்க்கிங் பிரச்சனை – குறிப்பிட்ட சில வண்டிகளுக்கு மட்டும் அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை அதிகாரி – திருச்செந்தூர்

சம்மந்தபட்ட வாகன உரிமையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ , அங்கு நடந்ததாக குறிப்பிட்டுள்ள விபரம் : இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தரிசனத்திற்கு சென்ற…

Read More »

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பதைத் தவிர்க்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Read More »

VK புதூரில் கள்ள ரூபாய் நோட்டு வழக்கின் 6 குற்றவாளிக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு

தென்காசி மாவட்டம், VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் துறையினர் வாகன சோதனையின் போது கள்ள ரூபாய் நோட்டு…

Read More »

வன விலங்குகளை வேட்டையாடிய வழக்கு: இரண்டு பேர் கைது அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவன் தலைமறைவு…!!

முதுமலை புலிகள்  காப்பகம் வனக்கோட்டத்தில் உள்ள   நீலகிரிவனக்கோட்டத்தில் காட்டு யானை , புலி , சிறுத்தை , கரடி, காட்டு மாடு , மான் என பல்வேறு…

Read More »

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலிதமிழகத்தில் சோதனையை தீவிரப்படுத்த கால்நடைத் துறையினருக்கு உத்தரவு

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கால்நடைத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தல் கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்களை முழுமையாக சோதனை…

Read More »

விதவிதமான உணவு வகைகளுடன் கள்ள சந்தையில் மது விற்பனை படுஜோர்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வளைகாப்பு விருந்து போட்டு கள்ள சந்தையில் மது விற்பனை நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்…

Read More »

பெங்களூரு விமானத்தில் துணிகர கடத்தல்; மஞ்சள் அனகோண்டா பாம்புகள் பறிமுதல்!

தாய்லாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட மஞ்சள் நிறம் கொண்ட 10 அனகோண்டா பாம்புகள் மீட்பு; கடத்தி வந்த வாலிபர் விமான நிலையத்தில் கைது…

Read More »

வியாபாரியை வழிமறித்து படுகொலை

புதுகை மாவட்டம்மீமிசல் கடைவீதியில் வியாபாரம் செய்து வந்த நெய்னா முஹம்மது என்பவர் நேற்று இரவு கடை அடைத்து விட்டு கோபால பட்டினத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றவரை…

Read More »

மிச்சம் மீதி இருக்கிற மரங்களையும் அழிப்போம். மிகச் சிறப்பான வெயிலைப் பெறுவோம் 🌞🌞 – சமூக ஆர்வலர்கள் சமூக வலைதள பதிவு

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்த வெயில்: ஈரோடு – 109°Fசேலம் – 107°Fவேலூர் – 106°Fதருமபுரி – 106°Fகரூ‌ர் பரமத்தி – 106°Fதிருப்பத்தூர் –…

Read More »

பட்டா கத்தியுடன் இளைஞர்கள் மோதல்

மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு கூட்ட நெரிசலின் போது இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த…

Read More »

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இளைஞர் பலி

தெலங்கானா: ஹைதராபாத் அருகே விடுதியில் இருந்த மூடப்படாத தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த 22 வயது இளைஞர் ஷேக் அக்மல்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை…

Read More »

போர்வெல் போட்டால் புகை தான் வருகிறது – 1000 அடிக்கும் கீழ் சென்ற நீர்மட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து1000 அடிக்கு போர் போட்டாலும் தண்ணீர் வருவதில்லை, புகைதான் வருகிறது . இதை கருதி முக்கிய நீர் இல்லா பகுதிகளான குஜிலியம்பாறை,…

Read More »

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலை மற்றும் பைபர் படகு பறிமுதல் – ‘கியூ’ பிரிவு போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த முயன்ற அந்தோணித்துரை என்பவரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள தலா…

Read More »

வாக்கு சாவடிகளை வாக்கி டாக்கியுடன் இணைத்த மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது கல்வராயன் மலை. அந்த கல்வராயன் மலைப்பகுதியில் இருக்கும் 15 ஊராட்சிகளின் கீழ் 144 கிராமங்கள் இருக்கின்றன. அங்கு…

Read More »
Back to top button