செய்திகள்

எஸ் பி யின் உத்தரவால் அதிர்ந்து போனார் போலீசார்: பெண் காவலரை தேடி ஓட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக பணியாற்றும் பெண் காவலர் சக காவலர் மற்றும் உயர் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட நிலையில்…

Read More »

தனியொருவள் : 1.5 வருடம் தலைமறைவு : கோடி ரூபாய் மோசடி : இறுதியில் களி

தனியொருவள் : 1.5 வருடம் தலைமறைவு : கோடி ரூபாய் மோசடி : இறுதியில் களி… பிரபல தனியார் வர்த்தக நிறுவனத்தில் பணி புரிவதாக கூறி 87…

Read More »

தமிழக ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் அதிரடி பள்ளி கல்வித்துறை அதிரடி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விருப்பத்தின்பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒரே…

Read More »

மீண்டும் தங்க விலை குறைப்பு இன்றைய நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை,…

Read More »

அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூட உத்தரவு

கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் 29 நர்சிங் மாணவர்களுக்கு கொரோனோ உறுதியானதை அடுத்து அப்பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் ஓமிக்ரான் மாறுபாட்டின் வருகையைத்…

Read More »

பல லட்ச ரூபாயில் நிழல் குடை அமைத்தும் பயன் இல்லை…! மக்கள் அவதி

மதுரை தமுக்கம் மைதானத்தின் தமிழன்னை சிலைக்கு அருகிலும், எதிர்ப்புறத்திலும் பயணிகளின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளன.தற்போது பயணிகளின் நிழற்குடை சரியான பராமரிப்பின்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவலநிலை…

Read More »

சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு ஓமிக்ரான் பாதிப்பா?

மதுரை: இலங்கை வழியாகச் சிங்கப்பூரில் இருந்து வந்த நபருக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே அவருக்கு ஏற்பட்டது ஓமிக்ரான் கொரோனா பாதிப்பா…

Read More »

மதுரை அவனியாபுரத்தில் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்த மழைநீர்.

அவனியாபுரத்தில் உள்ள பெரியசாமி நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கண்மாய் நீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தில் வடகிழக்கு…

Read More »

மதுரை : அனுமதியின்றி விடுதலை சிறுத்தைகள் பேரணி : 50க்கும் மேற்பட்டோர் கைது!!

மதுரை : அனுமதியின்றி விடுதலை சிறுத்தைகள் பேரணி : 50க்கும் மேற்பட்டோர் கைது!! மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 64 வது நினைவு தினத்தையொட்டி…

Read More »

போலீஸின் அத்துமீறல்… பறிபோன ஒரு மாணவனின் உயிர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் மணிகண்டன் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டபோது வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். எனவே மணிகண்டனை தேடி பிடித்த காவல்துறை அவரை காவல் நிலையத்திற்கு…

Read More »

மதுரை ஆட்சியர் வாகனத்தை மறித்து தம்பதி தீக்குளிக்க முயற்சி : பரபரப்பு

மதுரை ஆட்சியர் வாகனத்தை மறித்து தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு மதுரை அண்ணா நகரை சேர்ந்த அச்சப்பன், திவ்யா தம்பதியினரிடம்மதுரையில் உள்ள பிரபல பிரியாணி…

Read More »

மயிலாடுதுறை : விடுதலை சிறுத்தைகள் அம்பேத்கருக்கு அஞ்சலி : மறுதரப்பு கல் தாக்குதல் : பரபரப்பு!!

மயிலாடுதுறை : விடுதலை சிறுத்தைகள் அம்பேத்கருக்கு அஞ்சலி : மறுதரப்பு கல் தாக்குதல் : பரபரப்பு!! மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை…

Read More »

பாபர் மசூதி இடிப்பு : பாபர் மசூதி தீர்ப்பு : கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடித்ததை கண்டித்தும் பாபர் மசூதி தீர்ப்பை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திண்டுக்கல் பேகம்பூர் தபால் நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட…

Read More »

“எனக்கு வயது17, 2 ஆண்டுகளில் 4 திருமணம்!!” தாய் மற்றும் அண்ணன் கைது!!

“எனக்கு வயது17, 2 ஆண்டுகளில் 4 திருமணம்!!” தாய் மற்றும் அண்ணன் கைது!! மஹாராஷ்டிரா அடுத்த அவுரங்கா பாத் மாவட்டம் போக்ரடன் பகுதியை சேர்ந்த 17 வயது…

Read More »

ஸ்கூட்டியில் கஞ்சா விற்பனை : மடக்கி பிடித்த சோழிங்கநல்லூர் காவல்துறை

ஸ்கூட்டியில் கஞ்சா விற்பனை : மடக்கி பிடித்த சோழிங்கநல்லூர் காவல்துறை…. சென்னை மடிப்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் காவல் நிலையம் பெரும்பாக்கம் சர்ச் அருகே உதவி ஆணையர்…

Read More »
Back to top button