செய்திகள்

நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் 27ம் தேதி 8 மாவட்டங்களில் போராட்டம் – நாகை மீனவர்கள்

நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் 27ம் தேதி 8 மாவட்டங்களில் போராட்டம் – நாகை மீனவர்கள்….. அரசால் தடை செய்யப்பட்ட ஸ்பீடு என்ஜினை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பழையார்,…

Read More »

5வயது : 46 வினாடி 99 தமிழ் பூக்கள் பெயர் : சாதனை படைத்த சிறுவன்!!

5 வயது : 46 வினாடி 99 தமிழ் பூக்கள் பெயர் : சாதனை படைத்த சிறுவன்!! 46 வினாடிகளில் 99 தமிழ் பூக்கள் பெயரைச் சொல்லி…

Read More »

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாரதி இல்லத்திற்கு வருகை !!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாரதி இல்லத்திற்கு வருகை !! தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வருகை தந்து பாரதி பிறந்த இல்லம் மற்றும்…

Read More »

அந்த மனசு தான் கடவுள் : மயங்கிய குரங்கிற்கு மூச்சுக்காற்று கொடுத்து முதலுதவி செய்த மாமனிதன்!!

அந்த மனசு தான் கடவுள் : மயங்கிய குரங்கிற்கு மூச்சுக்காற்று கொடுத்து முதலுதவி செய்த மாமனிதன்!! நாய் கடித்து மயங்கிய குரங்கை கார் ஓட்டுநர் ஒருவர் வாயோடு…

Read More »

மாஸ்டர் ப்ளானிங் : இந்தியில் வெளியான கோவை வாக்காளரின் பெயர்!!

மாஸ்டர் ப்ளானிங் : இந்தியில் வெளியான கோவை வாக்காளரின் பெயர்!! கோவை மாநகராட்சி தெற்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இந்தி மொழியில் வெளியிடப்பட்டதால் சர்ச்சை…

Read More »

வயது எற எற வலிமையும் இளமையும் துள்ளும் ரஜினி ரசிகர்கள் புகழாரம்!

வயது ஏற ஏற வலிமையும் இளமையும் திரும்பும் ரஜினி ரசிகர்கள் புகழாரம் திண்டுக்கல் வயது ஏற ஏற வலிமையும் இளமையில் திரும்பும் தலைவராக ரஜினி இருப்பதாக திண்டுக்கல்லில்…

Read More »

அடிப்படை வசதியின்றி நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சி : போட்டியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வாக்குவாதம்

அடிப்படை வசதியின்றி நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சி : போட்டியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வாக்குவாதம்…… உலக சாதனை நிகழ்ச்சியில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் அடிப்படை வசதிகள் செய்து…

Read More »

சென்னையில் குட்கா பறிமுதல் : 2 பேர் கைது!!

சென்னையில் குட்கா பறிமுதல் : 2 பேர் கைது!! சென்னை அருகே 150 கிலோ குட்கா பறிமுதல். பீகாரை சேர்ந்த 2 பேர் கைது. மடிப்பாக்கம் காவல்சழக…

Read More »

தூத்துகுடியில் குப்பத்தில் புகுந்த கப்பல் பரபரப்பு காட்சிகள்..!

தூத்துக்குடி மீனவ குடியிருப்பில் புகுந்த பார்ஜர் கப்பல்-பரபரப்பு. தூத்துக்குடி இனிகோநகர் மீனவ குடியிருப்பில் பார்ஜர் கப்பல் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த பார்ஜெட்…

Read More »

போதை பொருள் பதுக்கி வைத்திருந்த வெளி மாநிலத்தவர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த மூவர் கைது. 21.4 கிலோ கஞ்சா பறிமுதல். சென்னை சோழிங்கநல்லூர், நேரு தெருவில் கடந்த 1 மாத காலமாக வாடகைக்கு…

Read More »

போலி வாகன பதிவு : ரேஷன் அரிசி கடத்தல் : வாகனத்தை பிடித்த பொதுமக்கள்

நாகையில் தமிழக வாகனப் பதிவை போலியாக வைத்து கேரளாவிற்கு 17 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்தவிருந்த கேரளாகனரக வாகனத்தை நள்ளிரவில் சிறைபிடித்து…

Read More »

சென்னையில் கஞ்சா விற்பனை : ஒருவர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனை : ஒருவர் கைது…. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க மடிப்பாக்கம் சரக உதவி ஆணையாளர்…

Read More »

ஆம்னி பேருந்துக்கு வழி விட மறுத்த லாரி டிரைவருக்கு அடி உத. கார் கண்ணாடி உடைப்பு

சூளகிரி அருகே ஆம்னி பஸ் டிரைவர் அட்டகாசம் … லாரி வழி விடாததால் நடுரோட்டில் வழிமறித்து கல்லால் தாக்கி லாரி கண்ணாடியை சுக்குநூறாக நொறுக்கும் பதைபதைக்க வைக்கும்…

Read More »

தமிழகத்தில் வரும் டிச.15க்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு தொடர்புடைய ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து வரும் டிச.13ம் தேதியன்று முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

Read More »

திண்டுக்கல் தாலுகா காவல் சரகத்தில் புதியதாக 17 CCTV கேமராக்களை மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி இன்‌‌‌று திறந்து வைததார்‌‌‌

திண்டுக்கல் தாலுகா காவல் சரகத்தில் புதியதாக 17 CCTV கேமராக்களை திறந்து வைத்தது தொடர்பாக. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் சரகம் மாலப்பட்டி சக்தி நகர்,…

Read More »
Back to top button