செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடை நேரத்தில் அழுகும் பன்னீர் திராட்சை: விவசாயிகள் வேதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டியபட்டி, ஏ.வெள்ளோடு, கலிக்கம்பட்டி, கல்லுப்பட்டி, வேளாங்கண்ணி நகர், ஜாதி கவுண்டன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில்…

Read More »

சேலம் – ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்!

சேலம் அம்மாபேட்டையில் ரவுடி சபீர் வீட்டில் கஞ்சா உள்ளதா என்று சோதனை செய்ய போலீசார் சென்றபோது ரூ.1 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுகள் சிக்கின பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட…

Read More »

காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் கடந்த 2015ல் மாயமான ஒரு கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை மீட்க உத்தரவிட கோரிய வழக்கு

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிபதி கேள்வி “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான…

Read More »

பழுதாகி குப்பை போல் நிற்கும் பெண்களுக்கான பிரித்யேக பிங்க் வண்ண பேருந்துகள்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து மத்திய தொழில்கூடத்தில் பழுதாகி குப்பை போல் நிறுத்தி‌வைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட பிங்க் நிற பஸ்கள், வீடியோ வெளியானதால் பெண்கள் அதிர்ச்சி…

Read More »

டிடிஎஃப் வாசன் கடைக்கு காவல் துறை நோட்டீஸ்

சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக…

Read More »

காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கினர்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுளம் அருகே உள்ள கல்லாறு ஆற்றை கடக்க முயன்ற 4 பேர் வெள்ளத்தில் சிக்கினர் .பெரியகுளம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பழனி…

Read More »

மன்னிப்பு கேட்ட இர்பான்

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து யூடியூபர் இர்பான் வீடியோ வெளியிட்ட விவகாரம் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் நோட்டீஸ் வழங்கிய நிலையில்…

Read More »

போராட்டங்களில் ஈடுபடுவோம் – ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி

திண்டுக்கல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இனி மேலும் விடியா திமுக அரசு ஏமாற்ற முடியாது. ஜூன் நான்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு விடியா…

Read More »

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது- போக்குவரத்து துறை.

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து…

Read More »

லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளராக உள்ள பாஸ்கர் தங்கியிருந்த விடுதியில் சோதனை நடைபெற்று வருகிறது. உதகையில் உள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும்…

Read More »

பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வுஏற்படுத்திய தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்

திண்டுக்கல் ஆர் வி எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரிமாணவிகள் விவசாயிகளிடம் பட்டுப்புழு வளர்ப்பின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலை…

Read More »

நெல்லை கேடிசி நகரில் தீபக் ராஜா என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

5 பேர் கைதானதாக கூறப்பட்ட நிலையில், விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாக போலீசார் விளக்கம் ரகசிய இடத்தில் வைத்து 5 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி…

Read More »

சிறுவர் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கலில் சிறுவர்கள் இயக்கிய 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் பெற்றோர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மருத்துவர். திரு பிரதீப் அவர்களின்…

Read More »

லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை

விழுப்புரம் மாவட்டம் , விழுப்புரம் இணை சார்பதிவாளர் II அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்ய பொதுமக்களிடம் இலஞ்சம் அதிகளவில் பெறப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் ,…

Read More »

வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம்.

வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், வணிக நோக்கிலும் பறவைகள் வளர்ப்பதில் விதிகளை மீறினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், வரைவு விதிகளில் வனத்துறை மாற்றம்…

Read More »
Back to top button