ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் இருதரப்பினர் பயங்கர மோதல்… ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொன்ட சம்பவத்தால்…
Read More »செய்திகள்
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின்படி, ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் டி.எஸ்.பி முருகேசன் ஆலோசனையின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா தலைமையிலான காவலர்கள் வேளாங்கண்ணி,கார்த்திக் ராஜன்,மோரிஸ் ஜோசப்ராஜ், காங்குமணி ஆகியோர்…
Read More »கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் பகல் நேரத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை சிறுத்தை ஊருக்குள் நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில்…
Read More »கூடலூரை அடுத்துள்ள செலுக்காடி கிராமத்துக்குள் புதன்கிழமை காலையில் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பை சேதப்படுத்தின.நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா செலுக்காடி கிராமத்துக்குள் புதன்கிழமை காலை 8…
Read More »புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியல், எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை வழங்க உள்ளனர் மத்திய அமைச்சரவை பரிந்துரைப்படி, 17வது மக்களவையை கலைத்து…
Read More »திருச்செந்தூர் அருகே உள்ள முந்திரித்தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.…
Read More »சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வனவிலங்குகளை கண்டு களிப்பதற்காக புது யுக்தி தங்கம் விடுதி மேலாளர் உள்பட நான்குபேர் கைது மசினகுடியில் பரபரப்பு நீலகிரி மாவட்டம் கூடலூரை…
Read More »தனியார் இ சேவை மையங்களை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு எதற்காக ஆரம்பிக்கப்பட்டது தனியார் இ சேவை மையங்கள் கேள்வி எழுப்பும் பொதுமக்கள் திண்டுக்கல்…
Read More »குன்னூர் காந்திபுரம் பகுதியில் உதகை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நான்கு சாம்பிராணி மரங்களை சமூக விரோதிகள் அமிலம் ஊற்றி பட்டு போக செய்திருக்கிறார்கள்.…
Read More »தேசிய அளவிலான முன்னிலை நிலவரம் https://results.eci.gov.in/PcResultGenJune2024/index.htm#
Read More »கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை மற்றும் சென்னை வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் களியல் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழு கடையாள்மூடு…
Read More »திண்டுக்கல், பழனிசாலை அய்யன்குளம் அருகே திண்டுக்கல் to பழனி சாலையில் நடுரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் கூட்டமாக ஓடும் காட்சி ஏற்கனவே பொதுமக்கள் , சமூக…
Read More »கோடை விடுமுறையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான குற்றாலத்தில் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக குற்ற…
Read More »ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் காயம் இன்றி தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனியில் இருந்து தீர்த்தகவுண்டன் வலசு பகுதிக்குச் சென்ற அரசு பேருந்து வேப்பனவலசு பகுதிக்குச்…
Read More »திண்டுக்கல் நகர் உட்கோட்ட ASP.சிபின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் சிறப்பு சார்பு ஆய்வாளர்…
Read More »