செய்திகள்

இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்து உபகரணங்கள் வழங்கிய சமூக ஆர்வலர்கள்

கொடைக்கானல் கீழ் மலை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிதாக விளையாட்டு மைதானம் துவக்கி சுமார் 80க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்களை அழைத்து வந்து கிரிக்கெட் கைப்பந்து…

Read More »

திண்டுக்கல்லில் தொடரும் போலீசாரின் ரவுடிகள் வேட்டை – அச்சத்தில் ரவுடிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் ரவுடிகள் போலீசாரின் கண்ணை மறைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது…

Read More »

புதிய சட்டங்கள் குறித்து காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட 3 புதிய முக்கிய குற்றவியல் சட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு…

Read More »

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திருடு போன இருசக்கர வாகனத்திற்கு அபராதம் – உரிமையாளர் அதிர்ச்சி

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த உறவினரை கடந்த 10 ஆம் தேதி பார்க்க வந்த சாணார்பட்டி அருகே உள்ள எல்லப்பட்டியை சேர்ந்த சரவணன்(30)…

Read More »

பழனி அருகே இரு சக்கர வாகனம் கார் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி அருகே கார் – இருசக்கர வாகன மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக பழனி அரசு…

Read More »

கேரளா உணவகத்தில் மோதல் விமானப்படையினர் மீது வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்ட இந்திய விமானப்படை !!

கேரள தலைநகர் திருவனந்தபுரம் நகரத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஒரு உணவகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக நான்கு இந்திய விமானப்படையினர் மீது கேரள காவல்துறையினர் வழக்கு…

Read More »

வழிப்பறி திருடனை காட்டி கொடுத்த ஷூ

ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக நண்பனிடம் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கி தாம்பரம் பல்லாவரம் பகுதியில் பட்டபகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்…

Read More »

திண்டுக்கல் அருகே அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் – வேடிக்கை பார்த்த குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் முகசுழிப்பு, பேரதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலுவத்தூர் கிராமத்தில் திருவிழாவினை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது ஆரம்பம் முதலே அதிகப்படியான ஒளி மற்றும்…

Read More »

கஞ்சா விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்டமனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி…

Read More »

விசாரணைக்கு வந்தவரிடம் 95 பவுன் நகையை பெற்று அடகு வைத்த விவகாரம்:

திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்! டி.ஐ.ஜி.ரம்யாபாரதி அதிரடி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கீதா (வயது 50). திருமங்கலத்தை…

Read More »

ஆன்லைன் வழியாக அரசின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 16 நாட்களுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை

நடைமுறையை விரைவுபடுத்தி கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு தாலுகா வாரியாக துணை ஆட்சியர் நிலையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு திட்டம் ஒவ்வொரு…

Read More »

“கூடலூரை அடுத்த புளியம்பாறை பகுதியில் வாழைத் தோட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் மரங்களை முறித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றன.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்துக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் அப்பகுதியில் வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்தன. அங்கு அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்களை…

Read More »

மணிமுத்தாறு, தலையணை செல்ல முடியாது… தடையால் தவிக்கும் சுற்றுலா பயணிகள்…

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் வழியாக…

Read More »

“மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “

மத்திய கிழக்கு, அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து ரீமால் புயலாக வலுப்பெற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் “ரீமால் புயல்…

Read More »

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாம்பழ கோடவுன்கள், விற்பனை கடைகளில் சோதனை

மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் நகர், நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழநி உள்ளிட்ட பகுதி…

Read More »
Back to top button