செய்திகள்

பழனியில் பிட்பாக்கெட் திருடர்கள் கைது

திருப்பூர் மடத்துக்குளத்தை சேர்ந்த விமல் கோகுல் ஈஸ்வர பாண்டியன் ஆகிய மூன்று பேரும் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் செல்வதற்காக பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் .…

Read More »

கரூர் அருகே நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 110வது ஆராதனை விழாவை முன்னிட்டு, சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்து பக்தர்கள் வழிபட்டனர் .

கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரமேந்திராள் கோவில் அருகே உள்ள அக்ரஹாரத்தில், ஆண்டு தோறும் ஆராதனை விழா நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்ஐ…

Read More »

வத்தலகுண்டில் சீதா கல்யாண வைபோகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அக்ரஹாரம் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனம் சார்பில் சீதா கல்யாண வைபோகம் நிகழ்ச்சி நடைபெற்றது சீதாவை ராமச்சந்திர மூர்த்தி கரம் பிடித்த திருமண…

Read More »

போதை மாத்திரைகள் விற்பனை – 4 பேர் கைது

சென்னை: கொருக்குப்பேட்டையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரைக் கைது செய்தது போலீஸ்! கணேஷ் (21), ராஜேஷ்  (22), ரஞ்சித் (27),…

Read More »

சாலை விபத்தில் பைக்கில் வந்தவர்கள் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலையில் பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. சோமசுந்தரம் அவர்களின் நான்கு சக்கர வாகனம் இரண்டு சக்கர வாகனத்தில் எட்டு…

Read More »

வேடசந்தூர் பஸ் நிலைய கட்டிடம் இடிக்கும் பணி

திண்டுக்கல் வேடசந்தூர் பஸ் நிலைய கட்டிடம் கட்டி 35 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து கொண்டிருந்தது. இதில் ஒரு…

Read More »

குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள விண்வெளி தொழிற்சாலை , உந்து சக்தி பூங்கா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 1,500 ஏக்கர் பரப்பில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகில் விண்வெளி தொழிற்சாலை, உந்து சக்தி பூங்கா அமைய உள்ளது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி…

Read More »

தென்காசி குற்றாலம் பகுதிகளில் திடீர் சாலையோர கடைகள்..

மின்நகர் மேலகரம் பகுதிகளில் சாலையோர கடைகளால் போக்குவரத்து பாதிப்பதுடன் சாலை விபத்தும் எற்படுகிறது நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலவற்றை பெற்றுக்கொண்டு அனுமதி அளித்து வருவதாக குற்றச்சாட்டுகள்…

Read More »

அதிகாரிகள் துணையுடன் மணல் கடத்தல்

திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள அணை பட்டி வைகை ஆற்றில் இரவு நேரங்களில் பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் லாரி லாரி ஆக மணல் கொள்ளை எந்த…

Read More »

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி சஸ்பெண்ட்

சென்னை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை சென்னை கீழ்பாக்கத்தில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த தயிர் வியாபாரி சித்திக் தயிர் வியாபாரியிடம் 34,500 ரூபாயை பறித்த விவகாரத்தில்…

Read More »

கொடைக்கானலில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்: முதன்முறையாக 10 நாட்கள் நடக்கிறது

கொடைக்கானல் கோடை விழா – 202461-வது மலர் கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு முதன்மைச் செயலாளர்- ஆபூர்வா திறந்து வைத்து பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்…

Read More »

கன மழையால் இளைஞர் உயிரிழப்பு

மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் உயிரிழப்பு மதுரை மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்…

Read More »

மழையால் குறைந்த மின் நுகர்வு

தமிழகத்தில் சில தினங்களாக மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது நேற்றைய மின் தேவை 17,331 மெகாவாட் அளவுக்கு இருந்தது =மின்துறை தகவல் “கடந்த மார்ச் 20ம்…

Read More »

ராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தலில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ஓட்டுநர் உட்பட இருவர் கைது!

Updated News : பாவப்பட்ட எம்பி மீது ஒட்டுனர் கடத்தல் வழக்கில் கோர்த்துவிட்டரா? உண்மை என்ன? இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 3.2 கிலோ…

Read More »

கொடைக்கானலில் காட்டுமாடு பலி

கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களாக கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டு மாடு சில நாட்களாக…

Read More »
Back to top button