செய்திகள்

வழிப்பறி திருடனை காட்டி கொடுத்த ஷூ

ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக நண்பனிடம் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கி தாம்பரம் பல்லாவரம் பகுதியில் பட்டபகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்…

Read More »

திண்டுக்கல் அருகே அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் – வேடிக்கை பார்த்த குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் முகசுழிப்பு, பேரதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலுவத்தூர் கிராமத்தில் திருவிழாவினை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது ஆரம்பம் முதலே அதிகப்படியான ஒளி மற்றும்…

Read More »

கஞ்சா விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்டமனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி…

Read More »

விசாரணைக்கு வந்தவரிடம் 95 பவுன் நகையை பெற்று அடகு வைத்த விவகாரம்:

திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்! டி.ஐ.ஜி.ரம்யாபாரதி அதிரடி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கீதா (வயது 50). திருமங்கலத்தை…

Read More »

ஆன்லைன் வழியாக அரசின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 16 நாட்களுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை

நடைமுறையை விரைவுபடுத்தி கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு தாலுகா வாரியாக துணை ஆட்சியர் நிலையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு திட்டம் ஒவ்வொரு…

Read More »

“கூடலூரை அடுத்த புளியம்பாறை பகுதியில் வாழைத் தோட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் மரங்களை முறித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றன.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்துக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் அப்பகுதியில் வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்தன. அங்கு அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்களை…

Read More »

மணிமுத்தாறு, தலையணை செல்ல முடியாது… தடையால் தவிக்கும் சுற்றுலா பயணிகள்…

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் வழியாக…

Read More »

“மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “

மத்திய கிழக்கு, அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து ரீமால் புயலாக வலுப்பெற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் “ரீமால் புயல்…

Read More »

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாம்பழ கோடவுன்கள், விற்பனை கடைகளில் சோதனை

மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் நகர், நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழநி உள்ளிட்ட பகுதி…

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடை நேரத்தில் அழுகும் பன்னீர் திராட்சை: விவசாயிகள் வேதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டியபட்டி, ஏ.வெள்ளோடு, கலிக்கம்பட்டி, கல்லுப்பட்டி, வேளாங்கண்ணி நகர், ஜாதி கவுண்டன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில்…

Read More »

சேலம் – ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்!

சேலம் அம்மாபேட்டையில் ரவுடி சபீர் வீட்டில் கஞ்சா உள்ளதா என்று சோதனை செய்ய போலீசார் சென்றபோது ரூ.1 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுகள் சிக்கின பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட…

Read More »

காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் கடந்த 2015ல் மாயமான ஒரு கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை மீட்க உத்தரவிட கோரிய வழக்கு

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிபதி கேள்வி “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான…

Read More »

பழுதாகி குப்பை போல் நிற்கும் பெண்களுக்கான பிரித்யேக பிங்க் வண்ண பேருந்துகள்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து மத்திய தொழில்கூடத்தில் பழுதாகி குப்பை போல் நிறுத்தி‌வைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட பிங்க் நிற பஸ்கள், வீடியோ வெளியானதால் பெண்கள் அதிர்ச்சி…

Read More »

டிடிஎஃப் வாசன் கடைக்கு காவல் துறை நோட்டீஸ்

சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக…

Read More »

காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கினர்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுளம் அருகே உள்ள கல்லாறு ஆற்றை கடக்க முயன்ற 4 பேர் வெள்ளத்தில் சிக்கினர் .பெரியகுளம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பழனி…

Read More »
Back to top button