செய்திகள்

மன்னிப்பு கேட்ட இர்பான்

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து யூடியூபர் இர்பான் வீடியோ வெளியிட்ட விவகாரம் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் நோட்டீஸ் வழங்கிய நிலையில்…

Read More »

போராட்டங்களில் ஈடுபடுவோம் – ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி

திண்டுக்கல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இனி மேலும் விடியா திமுக அரசு ஏமாற்ற முடியாது. ஜூன் நான்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு விடியா…

Read More »

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது- போக்குவரத்து துறை.

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து…

Read More »

லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளராக உள்ள பாஸ்கர் தங்கியிருந்த விடுதியில் சோதனை நடைபெற்று வருகிறது. உதகையில் உள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும்…

Read More »

பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வுஏற்படுத்திய தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்

திண்டுக்கல் ஆர் வி எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரிமாணவிகள் விவசாயிகளிடம் பட்டுப்புழு வளர்ப்பின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலை…

Read More »

நெல்லை கேடிசி நகரில் தீபக் ராஜா என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

5 பேர் கைதானதாக கூறப்பட்ட நிலையில், விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாக போலீசார் விளக்கம் ரகசிய இடத்தில் வைத்து 5 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி…

Read More »

சிறுவர் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கலில் சிறுவர்கள் இயக்கிய 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் பெற்றோர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மருத்துவர். திரு பிரதீப் அவர்களின்…

Read More »

லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை

விழுப்புரம் மாவட்டம் , விழுப்புரம் இணை சார்பதிவாளர் II அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்ய பொதுமக்களிடம் இலஞ்சம் அதிகளவில் பெறப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் ,…

Read More »

வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம்.

வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், வணிக நோக்கிலும் பறவைகள் வளர்ப்பதில் விதிகளை மீறினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், வரைவு விதிகளில் வனத்துறை மாற்றம்…

Read More »

திண்டுக்கல்லில் இடிந்து விழுந்த 2 மாடி வீடு

திண்டுக்கல்லில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்று திண்டுக்கல் தெற்குரத வீதி பிச்சை மைதீன் சந்து பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான…

Read More »

அங்கன்வாடி மையத்தை பார் போல பயன்படுத்திய திமுக பிரமுகரின் மகன் – 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

வேலூர்: அங்கன்வாடியில் மது குடித்த திமுக பிரமுகர் மகன் – குறைந்த தொகை அபராதம் விதிக்கும் 3 பிரிவுகளில் வழக்கு! வேலூர் அருகே அங்கன்வாடி மையத்துக்குள் மது…

Read More »

கள்ளக்காதல் எதிரொலி வேடசந்தூர் அருகே கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெரியபட்டி பகுதியில் கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வரும் பாரிச்சாமி(45) இவரது மனைவி பரிமளா(40) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட…

Read More »

ரேக்ளா பந்தயம் – அனுமதி இல்லாததால் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ,பழநி அருகே ஆர் வாடிப்பட்டி பகுதியில் காவல்துறை அனுமதி மறுத்தும் மீறி நடைபெற்று வரும் ரேக்ளா பந்தயத்தால் வாகன ஓட்டிகள் அவதி. சம்பவ இடத்தில்…

Read More »

திண்டுக்கல் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 4 மண்டலங்களுக்கும் பொறுப்பு உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

திண்டுக்கல் மாநகராட்சி 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையர்கள் (பொ) நியமித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார் திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு நகர திட்டமிடுனர் ஜெயக்குமார் வடக்கு…

Read More »

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குழப்பம்

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கு 10 ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து பிள்ளையார்நத்தம் நீக்கப்பட்டு அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி சேர்க்கப்பட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது . கடந்த 2014ஆம் ஆண்டு…

Read More »
Back to top button