அரசியல்

உத்தரவிடுங்கள், உங்களுக்காக உழைப்போம்..! முதல்வர் ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும் இதன் மூலம் தங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி வருவதாகவும் நெஞ்சுயர்த்தி பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உள்ளாட்சியிலும்…

Read More »

மேற்குவங்க இடைத்தேர்தல்: முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை

மேற்கு வங்கம் மாநிலம் பானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் துவக்கம் முதல் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ்…

Read More »

‘ஸ்டாலின் வெளியே இருந்து இயக்குகிறார்’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தாம் பலம் வாய்ந்த தலைவராக பார்க்கவில்லை என்றும், அவர் நடவடிக்கைகளை ஃபோட்டோ ஷாப் செய்து வெளியிடுகின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்…

Read More »

ஓபிஎஸ்ஸை ஒதுக்குகிறாரா ஈபிஎஸ் ? மீண்டும் அதிமுகவில் சலசலப்பு

இந்த உள்ளாட்சித் தேர்தலை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை என்ற பெயரில் கடந்த 23ம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை…

Read More »

‘நாட்டிலேயே தமிழ்நாடு தான் முதலிடம்’ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து, இன்றைக்கு நாட்டிலேயே முதல் மாநிலமாக இருக்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கூறினார். விழுப்புரம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக எதிர்க்கட்சி…

Read More »

அண்ணா பல்கலைகழக சிண்டிகேட் கூட்டத்தில் உதயநிதி ஆப்சென்ட்

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி…

Read More »

‘எதா இருந்தாலும் ப்ளான் பன்னி பண்ணனும்’ தொக்கா மாட்டிக்கிட்டிங்கா பாஜகவினர்

பிரதமர் மோடி குறித்து அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் செய்தி வெளியானதாக பகிரப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் போட்டோஷாப் செய்யப்பட்ட போலி செய்திகள் என தெரியவந்துள்ளது. பிரதமர்…

Read More »

தம்பி, கடந்த 4 மாதங்களாகத் தான் நீங்கள் அமைச்சர்… நான் உனக்கு அண்ணன் – பிடிஆர்க்கு ஜெயக்குமார் கடிதம்

தம்பி பிடிஆர்-க்கு தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்து கொண்டு அந்த பொறுப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சதிகாரத்துடனும், பெரியவர் – சிறியவர் பேதமின்றி ட்விட்டரில் அமர்ந்துகொண்டு வசைபாடுவதும் அந்த…

Read More »

எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு ‘ஐயோ, எம்மா அடி’ அலறல் சத்தம்!! – அதிமுகவினரிடையே தகராறு

தென்காசி மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் முன்னாள் முதல்வர் எடபாடி பழனிச்சாமிக்கு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி சார்பில்வரவேற்பு அளிக்கப்பட்டது.…

Read More »

‘தில்லுக்கு விஜயன் சொல்லுக்கு அரிச்சந்திரன் ‘MLA.ரூபி மனோகரனை காணவில்லை – விளம்பரத்தால் பரபரப்பு

எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் நாகுகுநேரி தொகுதியில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read More »

‘எங்க கொடி தான் பறக்கும் ‘ எஸ்.பி மண்டையை உடைத்த விசிக கட்சியினர் : போலீஸ் தடியடி

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்துள்ள கே.மோரூர் பேருந்து நிறுத்தம் அருகே விசிக சார்பில் கொடிக்கம்பம் நடுவதற்காக எஸ்.பி.மற்றும் வருவாய்த்துறையினரிடம் அனுமதி கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இடத்தில்…

Read More »

மக்கள் எதிர்ப்பு : போட்டியின்றி தேர்வு: கடைசி நேரத்தில் மனுதாக்கல் செய்த பட்டியலின பெண்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மலைக்கிராம மக்களின் எதிர்ப்பை மீறி வேட்புமனு தாக்கல் செய்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண், போட்டியின்றி ஊராட்சிமன்றத் தலைவராவது உறுதியாகியுள்ளது. மற்றொரு பெண்ணின் மனு…

Read More »

‘நான் முதல்வராவேன்னு கனவில் கூட நினைக்கவில்லை’ – எடப்பாடி பழனிச்சாமி

நான் முதல்வராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை…

Read More »

சசிகலா நிலத்தை கையப்படுத்தும் திட்டம் ரத்து – உயர்நீதிமன்றம்

சென்னையை அடுத்த பனையூரில் சாலை விரிவாக்கத்திற்காக சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில்…

Read More »

‘போதும் போதும் நிறுத்துங்க’ பிடிஆர் பழனிவேலுக்கு திமுக தலைமை எச்சரிக்கை

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் செயல்படும் விதம் திமுக மேலிடத்தை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தி மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கக் கூடாது…

Read More »
Back to top button