முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் பிறந்த நாளையொட்டி திருக்கோவில்களில் மாத சம்பளம்மின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்,பூசாரிகள்ளுக்கு ரூபாய் 4000 உதவிதொகை மற்றும் 10 கிலோ அரிசி உட்பட்ட 15…
Read More »அரசியல்
கொரோனா தொற்று காலத்தில் ஒவ்வொரு நொடியும் ஓடிக்கொண்டே இருக்கிறார் தமிழக முதல்வர் என அமைச்சர் கீதாஜீவன் பேட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக இந்தியன் ஓவர்சீஸ்…
Read More »இன்று முதல் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கான டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.ஜூன் 15 ஆம் தேதி நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள்…
Read More »கரோனா மருந்து வாங்கியதில் முறைகேடு: கவுதம் கம்பீர் அறக்கட்டளை மீது புகார் கரோனா சிகிச்சைக்கு மருந்துகள் கொள்முதலில் முறைகேடு குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.…
Read More »மே 26, 2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள். தமிழக பத்திரிகையாளர் ( அரசின் அங்கீகாரம் மற்றும் அடையாள அட்டை…
Read More »2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. தென்காசி மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாபன் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட…
Read More »மதுரை ஆண்டிபட்டி தேனி கம்பம் போன்ற பகுதிகளில்  இரண்டு ஆட்டுக்குட்டிகளை வைத்து ஒன்றுக்கொன்று மோதவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவார்கள் இந்த சூதாட்டத்தில் காரணமாக ஏற்படும் மோதல்…
Read More »ரஜினிக்கு சைதை சா. துரைசாமி ஆதரவு அந்தணன் புதிய கட்சித் தொடங்குவதாக ரஜினி அறிவிப்பு வெளியிட்டதையடுத்து பல்வேறு தரப்பினரும் ஆதரவும், விமர்சனமும் செய்து வருகின்றனர். மனித நேயம்…
Read More »எஸ்.கண்ணன் மாவட்ட செய்தியாளர் கரூர் 10.8.2020 கரூர் எம்பி செல்வி ஜோதிமணி கரூர் நகராட்சி அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டம் பேட்டி கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு…
Read More »எஸ்.கண்ணன் கரூர் செய்தியாளர். அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பாக நாடு தழுவிய ஆகஸ்ட் 8 ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் கரூர் மண்டல…
Read More »நம்மை திசை திருப்ப பாக்குறாங்க! சிக்கிடாதீங்க! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மு.க.ஸ்டாலின் திசை திருப்ப நினைப்பவர்களிடம்…
Read More »திண்டுக்கல் செய்தி 06.08.2020திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,மாவட்டத்தில்நடைபெற்றுவரும் திட்ட பணிகள் மற்றும் கொரானாதடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.இந்த…
Read More »*அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை-உமாபாரதி* அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்று பாஜக தேசிய துணை…
Read More »காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம்…
Read More »*அண்ணா சிலைக்கு காவி கட்டி களங்கப்படுத்திய காலிகள்!* *வைகோ கண்டனம்* கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில், பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவி துணி கட்டி களங்கப்படுத்தியுள்ளனர் சில அயோக்கியர்கள்.…
Read More »









