அரசியல்

அதிமுக கொடிக்கம்பத்தில் காலணி!!! அதிமுக பொன்விழா அன்று நடந்ததால் பரபரப்பு..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா, கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூத்து கிராமத்தில் அதிமுக கொடிக்கம்பம் ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு யாரோ சில சமூக…

Read More »

“இத்தனை ஆண்டுகால பாரத்தை இறக்கி விட்டேன்” – சசிகலா

ஏறத்தாழ 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா, கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலிருந்து வெளிவந்த…

Read More »

இனி “தியாக தலைவி” இல்லை.. “புரட்சி தாய்” ஆனார் சசிகலா..! காரணம் என்ன??

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, ஜெ., மறைவுக்குப் பின் சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றார்.இதற்கிடையில் அதிமுகவின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டு,…

Read More »

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கும் – தொல்.திருமாவளவன் எம்.பி

‘ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.அதில் வி.சி.க 43 ஒன்றிய கவுன்சில் இடங்களிலும் 4 மாவட்ட கவுன்சில் இடங்களிலும் போட்டியிட்டது.அதில் 27 ஒன்றிய…

Read More »

“அரசியல் செல்லாக்காசு..சீசீ..சீமானே !” விஜய் ரசிகர்களின் போஸ்டர் : பரபரப்பு

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே…

Read More »

தேவையா ..அடபோங்கய்யா..விஜய் பற்றி சீமான் பேச்சு வெளுத்து வாங்கும் விஜய் ரசிகர்கள்-

எல்லாம் உள்ளூர் செல்வாக்குதான். நடிகர் விஜய்க்காக யாரும் வாக்களிக்கவில்லை என விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பலர் விமர்சனம் செய்துள்ளார்கள்.தமிழ் மண் தமிழருக்கே…

Read More »

அடுத்த அதிமுக‌ அவைத்தலைவர் யார் ?? அதிமுகவில் சலசலப்பு…

அ.தி.மு.க.,வில், புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வதில், இரட்டை தலைமையிடம் ஒருமித்த கருத்து ஏற்படாததால், மாவட்ட செயலர்களுடன் இன்று ஆலோசனை நடக்கிறது. அ.தி.மு.க., பொன்விழா ஆண்டு 17ம்…

Read More »

விரைவில் வருவேன்..! எல்லோரையும் சந்திப்பேன்..! கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்..! – சசிகலா

கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன் என சசிகலா கூறியுள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை…

Read More »

மாற்றம் வேண்டும்..தலைமையை நம்பி அதிமுக இல்லை..! தொண்டனை நம்பி உள்ளது..! – செல்லூர் ராஜூ

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, திமுகவில் அண்ணா படம் தற்போது உள்ளதா?தற்போது திமுகவில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மட்டுமே உள்ளன.தொடர்ந்து,…

Read More »

காவல் நிலையத்தில் தரையில் ஒரே ஒரு போர்வையை வைத்து தூங்கிய பொன்.ராதகிருஷ்ணன் !! புகைப்படம் வைரல்!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆவாரைகுளம் கிராமம், நெல்லை எம்.பி-யான ஞானதிரவியத்தின் சொந்த ஊர்.அந்த கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஊரக உள்ளாட்சித்…

Read More »

முன்னாள் அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் நள்ளிரவில் கைது!!!

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்பியை கைது செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.நெல்லை…

Read More »

பாஜக அண்ணாமலை உட்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு..!

வழிபாட்டுத் தலங்களை அனைத்து நாட்களிலும் திறக்கக் கோரிஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட 600 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .…

Read More »

இன்னும் 8 நாள் தான்..தேதி குறித்த சசிகலா!

பெங்களூரு அக்ரஹாரா சிறையில் இருந்து சென்னை திரும்பியதும் அதிமுக நிர்வாகிகள், முக்கிய அமைச்சர்கள் சசிகலா பக்கம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக சென்னை வந்த…

Read More »

ஒருத்தர் கூட ஓட்டு போடலயா?? செஞ்சி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளிலும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொன்னங்குப்பத்தை தனி ஊராட்சியாக…

Read More »

தேர்தலுக்கு 114 கோடியா? திமுக இரண்டாம் இடம்..!

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 234…

Read More »
Back to top button