அரசியல்

கடும் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது கொடைக்கானல் – பாதியில் திரும்பும் சுற்றுலா பயணிகள்

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் கொடைக்கானலுக்குலட்ச கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகை தருவது…

Read More »

ஆம்பூர் அருகே மதுபான பாடில்கள் ஏற்றிச்சென்ற லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழந்து விபத்து.லாரி ஓட்டுனர் உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

வாணியம்பாடி, ஏப்.13- வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கிடங்கில் இருந்து மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி மற்றும் நாற்றம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசு…

Read More »

பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த வேட்பாளர் – கரூர்

தமிழ்நாட்டிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ளது கரூர் லோக்சபா தொகுதி. கரூர் மக்களவைத் தொகுதியில் முக்கிய வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, அதிமுகவின் தங்கவேல், பாஜகவின்…

Read More »

வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு – திண்டுக்கல்

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு…

Read More »

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை – 80 லட்ச ரூபாய் பறிமுதல்

நாமக்கலில் பரமத்தி சாலையில் உள்ள நிதி நிறுவன அதிபர் செல்லப்பன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.80 லட்சம் பறிமுதல்

Read More »

திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக்கின் 40 கோடி முதலீடு,..சினிமா முதலீடு- அமலாக்கத்துறை

ரூ. 6 கோடிக்கும் அதிகமான நேரடி ரொக்கப் பணம் மற்றும் ரூ. 12 கோடிக்கும் அதிகமான ரொக்கம் திரைப்படத் தயாரிப்புக்காக ஜாஃபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். ஜாஃபர்…

Read More »

கர்நாடகா – பாஜகவுக்கு எதிராக லிங்காயத் சமூகத்தின் பஞ்சமசாலி பிரிவினர் போர்க்கொடி!

பாஜக வேட்பாளர்கள் ஹரிஹர் மடத்திற்குள் நுழைய லிங்காயத்-பஞ்சமசாலி குரு பீடத்தின் தலைவர் தடை விதித்துள்ளதால் பரபரப்பு லிங்காயத் சமூகத்தினருக்கு பாஜக ஒதுக்கிய 10 இடங்களில் ஒரு இடம்…

Read More »

சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்: கவர்னர் ஆர்.என்.ரவி

அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் சனாதனம் விழுந்ததால் பாரதம் வீழ்ச்சி…

Read More »

தேனியிலிருந்து ராமநாதபுரம் வந்த அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் சோதனை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்தார் ராமநாதபுரத்திலும் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பிரச்சாரம்…

Read More »

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் ஆத்தூர் தொகுதியில் அடாவடி அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னிலை கோட்டை ஊராட்சி பண்ணபட்டி கிராம மக்கள் ஊரில் கருப்புக் கொடி கட்டி நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக…

Read More »

ஆத்தூர் தொகுதியில் தொடரும் போராட்டங்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட N.பஞ்சம்பட்டி ஊராட்சியில் ஏற்கனவே தண்ணீர் பிரச்சனை உள்ளது தற்போது பிள்ளையார் நத்தம் ஊராட்சிக்கு பஞ்சம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத்…

Read More »

வாக்களிக்கும் சதவீதத்தை அதிகரிக்க வாக்காளர்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்பும் தேர்தல் கமிஷன்

குறிப்பாக பெண்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பெண் வாக்காளர்கள் தங்களின் நெருக்கடியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்கி…

Read More »

இன்று முதல் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்

இன்று முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பிளாஸ்டிக் லைட்டர்களினால் இத்தொழில் மிகவும் நலிவுற்று தொடர்ந்து நடத்த…

Read More »

LIVE: கோவையில் பிரதமர் மோடி!

மேட்டுப்பாளையம் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை… நன்றி : Daily News

Read More »

தமிழகத்தை ஆள்வது 4 முதலமைச்சர்கள்

பெயர் பட்டியலை வெளியிட்டு திமுக மீது EPS பரபரப்பு குற்றச்சாட்டு நன்றி : Daily News

Read More »
Back to top button