அரசியல்

80 லட்ச ரூபாய் – உரிய ஆவணங்கள் இல்லை – திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம்

திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.80 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

Read More »

அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு

ஈரோடு தொகுதியில் தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தி வரும் அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தகவல்…

Read More »

பாலியல் தொல்லை – பா ஜ க நிர்வாகிக்கு வலை வீச்சு

*திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே காலை உணவுத் திட்ட பெண் பணியாளரிடம் மது போதையில் பாலியல் தொல்லை செய்ததாக பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது…

Read More »

திண்டுக்கல் – கொடைக்கானல் – தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கடிதம்

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொடைக்கானலை சேர்ந்த லூர்துசாமி வகையறாவை சேர்ந்த 15 பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக அனுமதி கேட்டு முதன்மை மாவட்ட நீதிபதியிடம் மனு…

Read More »

தென்காசி மாவட்டம் – காணாமல் போன அரசு சொகுசு பேருந்து

தென் பொதிகை தென்காசியில் குளு குளு ஏசி பேருந்தை கடந்த ஒரு மாதமாக காணவில்லை… தனியார் விளம்பர ஊர்தி போல தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் குளுகுளு…

Read More »

தென்காசி மாவட்டம் – கடையம் – உயிர் பலி வாங்க காத்திருக்கும் சாலை

உயிர் பலி வாங்க காத்திருக்கும். தார் சாலை.. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதாபுரம் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக நீண்ட காலம் காணப்படுகிறது, மாதாபுரம்…

Read More »

தமிழகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா பிரச்சாரம்

தமிழகத்தில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தீவிர தேர்தல் பிரசாரம் செய்கிறார் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று இரவே திருச்சி வந்தடைந்தார் ஜேபி நட்டா இன்று…

Read More »

சென்னை இரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் , 3 நபர்கள் கைது

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ₹500 நோட்டுகளை…

Read More »

காலை உணவு சாப்பிட மறுத்த பள்ளி குழந்தைகள்!

🔵தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே பெற்றோரின் வற்புறுத்தலால் காலை உணவை புறக்கணித்த பள்ளி குழந்தைகள் 🔵உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை புறக்கணித்த…

Read More »

இலவு காத்த கிளிக்கு அரசின் உறவை காக்கும் கிளி கை கொடுக்குமா..?

இலவு காத்த கிளி : பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை: தமிழில் இலவு…

Read More »

நீர் நிலைகளை பாதுகாக்கும் தென்காசி ஆட்சியர் முட்டுகட்டை போடும் அரசியல் பிரமுகர்!

தென்காசி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாவட்டத்தின் சிறப்பு மலைகளும் அருவிகளும் விவசாய நிலங்களும் தான் நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து தென்காசி மாவட்டமாக…

Read More »

தீபா மருத்துவமனையில் அனுமதி!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மருத்துவமனையில் அனுமதி! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும், அவர் கணவருக்கும் மோதல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே,…

Read More »

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு.. அடைக்கலம் தந்த பாஜக நிர்வாகிகள்? அண்ணாமலை சொல்வது என்ன

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஜக நிர்வாகிகள் அடைக்கலம் கொடுத்தாக போலீசார் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய விளக்கம் ஒன்றை…

Read More »

அண்ணாமலை தலைமையில் மதுரை மாவட்ட தலைவர் சரவணன் முன்னறையில் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் வாழ யாகம்

பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் வாழ அண்ணாமலை தலைமையில் மதுரையில் மகா யாகம் நடைபெற்றது. மதுரை : திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில்…

Read More »

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ரத்து : மாநிலத்தலைவர் அண்ணாமலை பேட்டி

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா, தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காரணத்தால் ரத்து செய்யப்படுகிறது என்று பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

Read More »
Back to top button