ஆன்மீகம்

சங்கரன்கோவில் கோவிலை பூட்டியதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்த்தி கடன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய எட்டாம் தேதி வரை அனுமதி இல்லை என…

Read More »

தூத்துக்குடி அருகே 30 நபர்கள் சேர்ந்து ஒரு குடும்பத்தினரை வீட்டில் அடைத்து வைத்து கொலை முயற்சி : சிசிடிவி காட்சிகள் : போலீஸ் விசாரணை

தூத்துக்குடி அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க 30 பேர் கொண்ட கும்பல் குடும்பத்தினரை வீட்டில் அடைத்து வைத்து கொலை முயற்சி: சிசிடிவி காட்சிகள்…

Read More »

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் இடத்தில் பள்ளி கட்டும் பணி – பரந்தாமன் எம்.எல்.ஏ பார்வை

*(மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் செய்திகள் இன்றைய செய்தி) :- 03-08-2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை பூந்தமல்லி தேசிய…

Read More »

“அன்னை தமிழில் அர்ச்சனை”திட்டத்தின் அறிவிப்பு பலகை முதலமைச்சர் வெளியீடு

*(மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் செய்திகள்) :- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M. K. Stalin அவர்கள் இன்று, “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டத்தின்…

Read More »

அண்ணனுக்கு பரிசளித்த அம்மன் சிலை : பாசமலரிடமிருந்து கைப்பற்றிய சிலை தடுப்பு போலீசார்

நேற்று 02.08.2021 திருநெல்வேலியை சேர்ந்த ஒய்வு பெற்ற அதிகாரி ஒருவரது வீட்டில் விலை மதிப்புள்ள புராதன அம்மன் சிலை ஒன்று உள்ளது என்ற ரகசிய தகவல் சிலை…

Read More »

47 கழித்து திருடப்பட்ட குற்றால விநாயகர் சிலை கண்டுபிடிப்பு : போலீஸ் துரிதமான விசாரனை

கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி பிரசித்திபெற்ற குற்றாலநாதர் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட தேர் பகுதியே விநாயகர் சிலை காணவில்லை இது சம்பந்தமாக விசில் செய்திப் பிரிவில் பதிவு…

Read More »

கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

சங்கரன்கோவில் அருகே பருவக்குடி கோதை நாச்சியார்புரத்தில் உள்ள செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட கோரிய வழக்கு.. கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அறநிலையத்துறை…

Read More »

பனிமயமாதா ஆலய 439வது ஆண்டு திருவிழா பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 439வது திருவிழா கொடியேற்றம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் மக்கள் பங்களிப்பின்றி…

Read More »

சங்கரன்கோவிலில் தடையை மீறி கோவிலிக்குள் செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்டோர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று பல்வேறு விதமான பூஜையுடன் பக்தர்கள் இன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை…

Read More »

பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலய பெருவிழா, பக்தர்கள் கூட்டம் இன்றி நடைபெறும் – மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய பனிமய மாதா பேராலயத்தில் 439-வது ஆண்டு பெருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்…

Read More »

சங்கரன்கோவில் ஆடித்தபசு நிகழ்ச்சி – பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் அரசின்…

Read More »

சங்கரன்கோவில் ஆடி தபசு 144 தடை நீக்க வேண்டும் -இந்து முன்னணி கோரிக்கை

தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஆடித்தபசு காட்சிக்கு நிகழ்ச்சிக்கு போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்கக்கோரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் அவரிடம்…

Read More »

நாகூர் சின்ன எஜமான் கந்தூரி விழா கோலாகலமாக துவங்கியது!

https://visilmedia.in/2021/07/13/visil-news-75/

Read More »

நாகூர் தர்கா சின்ன எஜமான் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது

நாகூர் நர்கா சின்ன எஜமான் யூசுப் தாதாஅவர்களின் 463வது கந்தூரி விழா இன்றி நடை பெற்றது பரம்பரை நாகூர் கலிபா மஸ்தான் சாபு சந்தனம் பூசி நிகழ்ச்சியை…

Read More »

குற்றாலத்தில் கோவில் நிர்வாக அலட்ச்சியத்தால் மிகபழமையான விநாயகர் சிலை திருட்டு !

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்று திருக்குற்றால நாதர் திருக்கோவில். இத்திருக்கோவிலின் ரத வீதி பகுதியில் அமைந்துள்ள ஏரல் விநாயகர். மற்றும் ராஜகோபுர விநாயகரும் என்று…

Read More »
Back to top button